Skip to content

கர்நாடகம்

கர்நாடகத்தில் திடீர் நிலநடுக்கம்

கர்நாடக மாநிலம்  விஜயபுரா மாவட்டத்தில் இன்று காலை  6.02 மணிக்கு திடீரென  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.  இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்… Read More »கர்நாடகத்தில் திடீர் நிலநடுக்கம்

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர முடியாது…. கர்நாடகம் அறிவிப்பு

  • by Authour

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.   தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்கினார். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் பிரதிநிதிகள் காணொளி வாயிலாக  பங்கேற்றனர்.  ,இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்துக்கு… Read More »தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தர முடியாது…. கர்நாடகம் அறிவிப்பு

மின்சார ரயிலில் அடிபட்டு பலியான மாற்றுத்திறனாளி சிறுவர்கள்.. நடந்தது என்ன?..

கர்நாடக மாநிலம், கொப்பளா மாவட்டம் மல்லிகார்ஜுனா நகரை சேர்ந்தவர் ஜம்பன்னா. இவருக்கு மனைவி ஜெயம்மா, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த அனுமந்தப்பா என்பவரது மனைவி அஞ்சனம்மா, 3 மகன்கள்,… Read More »மின்சார ரயிலில் அடிபட்டு பலியான மாற்றுத்திறனாளி சிறுவர்கள்.. நடந்தது என்ன?..

நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் கர்நாடகம் நடக்க வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகா திறந்த தண்ணீர் காவிரி ஆற்றில் வந்துகொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் போதுமான அளவிற்கு வந்துகொண்டிருக்கிறது எனக் கூறமுடியாது. கர்நாடகாவில் இருந்து 12,500 கனஅடி நீர் திறக்க… Read More »நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் கர்நாடகம் நடக்க வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர்… உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு… Read More »தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர்… உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கர்நாடகம்

காவிரி நீர்… மாநிலத்தின் நலன் பாதுகாக்கப்படும்… சிவக்குமார் பேட்டி

  • by Authour

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது… Read More »காவிரி நீர்… மாநிலத்தின் நலன் பாதுகாக்கப்படும்… சிவக்குமார் பேட்டி

காவிரி…. தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி  நீர்மட்டம் 37.85 அடி. அணைக்கு வினாடிக்கு 8,181 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 6,503 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின்… Read More »காவிரி…. தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதியுங்கள்…. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட… Read More »காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதியுங்கள்…. உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு

காவிரி ஆணையம் உத்தரவு……தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்

டில்லியில் நேற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிவீதம் 15 தினங்களுக்கு  தண்ணீர் திறந்து விட ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 3 ஆயிரம் கனஅடி தான்… Read More »காவிரி ஆணையம் உத்தரவு……தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்

தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்ற  அதிகாரிகள்,  15 நாட்களுக்கு… Read More »தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு

error: Content is protected !!