Skip to content

கலெக்டர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்… கலெக்டர் ஆய்வு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கந்தர்வகோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ,2026ன் சிறப்பு முகாமினைஆட்சியர் மு.அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் செய்தி… Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்… கலெக்டர் ஆய்வு

வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி… புதுகை கலெக்டர் ஆய்வு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சி, கணேஷ்நகர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகளான வாக்குசாவடி நிலை அலுவலர்கள் , வாக்காளர்களின் இல்லத்திற்கு சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கும் பணியினை… Read More »வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி… புதுகை கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்!.. கலெக்டர் ஆய்வு

  • by Authour

தமிழகத்தில் தற்போது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டுள்ளது திமுக கட்சிகளின் எதிர்ப்பை தாண்டி தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதி 14 வது வார்டு… Read More »திருப்பத்தூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்!.. கலெக்டர் ஆய்வு

திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பறையில் கலெக்டர் ஆய்வு

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ( மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் வே.சரவணன் திறந்து… Read More »திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பறையில் கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் நில அளவை….

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBஅரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தில் நில அளவை துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தின் கீழ் ஆளில்லா விமானம் (Drone) மூலம் நில அளவை செய்யும் பணியினை… Read More »அரியலூர் மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் நில அளவை….

ஆய்வுக்கு சென்ற கரூர் கலெக்டர்: தமிழில் வணக்கம் கூறி வரவேற்ற வடமாநில பெண்கள்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன்  கலெக்டர் தங்கவேல்  இன்று ஆய்வு  நடத்தினார். அதன் ஒரு பகுதியாக தனியார் (அட்லஸ்) ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்க்கும்… Read More »ஆய்வுக்கு சென்ற கரூர் கலெக்டர்: தமிழில் வணக்கம் கூறி வரவேற்ற வடமாநில பெண்கள்

அரியலூரில் 8வது புத்தக திருவிழா…. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்த உள்ள 8வது அரியலூர்… Read More »அரியலூரில் 8வது புத்தக திருவிழா…. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு..

நெல் கொள்முதல் நிலையத்தில்… கரூர் கலெக்டர் ஆய்வு…

நெல் கொள்முதல் நிலையத்தில் அளவுகள் சரியாக போடப்படுகிறதா என்றும் நெல் ஈரப்பதம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் தற்போது கரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது விவசாயிகள் கோரிக்கையை… Read More »நெல் கொள்முதல் நிலையத்தில்… கரூர் கலெக்டர் ஆய்வு…

திருச்சியில் 28ம் தேதி முதல் பிப்.3 ம் தேதி வரை சாரண-சாரணியர் விழா…. கலெக்டர் ஆய்வு..

  • by Authour

பாரத சாரண சாரணியர் ,இயக்க, தேசிய தலைமையகத்தின் அனுமதியோடு  தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி,   பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ்   ஆலோசனையின்படி திருச்சி… Read More »திருச்சியில் 28ம் தேதி முதல் பிப்.3 ம் தேதி வரை சாரண-சாரணியர் விழா…. கலெக்டர் ஆய்வு..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிவிழா…. முன்னேற்பாடு பணி…. கலெக்டர் ஆய்வு.

  • by Authour

திருச்சி, ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில்   ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும், இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு பெற்றது. 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான … Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிவிழா…. முன்னேற்பாடு பணி…. கலெக்டர் ஆய்வு.

கரூரில் 73 ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு…. கலெக்டர் ஆய்வு..

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 67 விற்பனையாளர், 6 கட்டுனர்… Read More »கரூரில் 73 ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு…. கலெக்டர் ஆய்வு..

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்… 2வது நாளில் அரியலூர் கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆண்டிமடம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார்.  2வது நாளாக ஆண்டிமடம் வட்டம், மருதூர் ஊராட்சியில் செங்குந்தர்… Read More »உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்… 2வது நாளில் அரியலூர் கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை  நகரில் நேற்று  முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக  புதுக்கோட்டை நகரமே வெள்ளக்காடானது.  நேற்று காலை வரை ஆறுபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பூமார்க்கெட் பகுதியில்  திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தேங்கி நின்ற… Read More »புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு

குரூப் – II, IIA தேர்வு மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி – II மற்றும் தொகுதி – IIA ) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் தேர்வு நடைபெறும் அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி மற்றும்… Read More »குரூப் – II, IIA தேர்வு மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

புதுகையில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு…

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி அரசினர் மாணவர் விடுதியிில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் அருணா இன்று… Read More »புதுகையில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டபணி..நேரில் ஆய்வு செய்த கலெக்டர்….

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் சார்பில் வெங்கடகிருஷ்ணாபுரம், மேலக்கருப்பூர், ஆலந்துறையார்கட்டளை மற்றும் ஆண்டிப்பட்டாகாடு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் தூர்வாரும் பணிகள், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள், அரசு ஆரம்ப… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டபணி..நேரில் ஆய்வு செய்த கலெக்டர்….

தஞ்சையில் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடக்கம்

தஞ்சையில் வரும் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடங்கபட உள்ளது. இந்நிலையில் புத்தக கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணிகளை தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். அப்போது புத்தக ஸ்டால்கள் அமைக்கும் இடம்… Read More »தஞ்சையில் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடக்கம்

குரூப் 1 தேர்வு… மயிலாடுதுறையில் கலெக்டர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று நடத்தியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்தேர்வினை 2,262 நபர்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுகள், மயிலாடுதுறை… Read More »குரூப் 1 தேர்வு… மயிலாடுதுறையில் கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர்… குருப் 4 தேர்வு… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி- IV (GROUP – IV) தேர்வு நடைபெற்ற அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விநாயக கல்வி… Read More »அரியலூர்… குருப் 4 தேர்வு… மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு…

புதுகை… 10ம் வகுப்பு ரிசல்ட்… கலெக்டர் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் தேர்ச்சி பகுப்பாய்வு குறித்து தலைமையாசிரிகளுக்கான மீளாய்வுக்கூட்டம் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் ,… Read More »புதுகை… 10ம் வகுப்பு ரிசல்ட்… கலெக்டர் ஆய்வு..

கோடை வெப்ப அலை… உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை கலெக்டர் ஆய்வு…

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில்… Read More »கோடை வெப்ப அலை… உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை கலெக்டர் ஆய்வு…

பெரம்பலூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு..

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று காலை 7 மணிக்கு வேப்பூர் பால் உற்பத்தியாளர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலின்… Read More »பெரம்பலூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு..

கரூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் தங்கவேல் ஆய்வு…..

  • by Authour

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மாதத்தில் ஒரு நாள் ஒரு வட்டத்தில் தங்கி ஆய்வு செய்யும் திட்டம் உங்களைத் தேடி உங்கள் ஊரில். கடந்த மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டாவது… Read More »கரூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் தங்கவேல் ஆய்வு…..

ஜெயங்கொண்டம்… அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு..

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு அலுவலகம், அரசு தொடக்க பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம்,… Read More »ஜெயங்கொண்டம்… அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு..

மயிலாடுதுறை போக்குவரத்து கழக பணிமனையில் கலெக்டர் ஆய்வு

தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை பணிமனையில் 82 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றது. தொடர்ந்து இது குறித்து… Read More »மயிலாடுதுறை போக்குவரத்து கழக பணிமனையில் கலெக்டர் ஆய்வு

கரும்பு தோட்டத்தினை பார்வையிட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், வாணதிரையான்பட்டினம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு… Read More »கரும்பு தோட்டத்தினை பார்வையிட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா….

டெங்கு கொசு ஒழிப்பு பணி… கலெக்டர் நேரில் ஆய்வு..

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட மதரசா சாலை 14வது வார்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (21.12.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் விதம் குறித்தும்,… Read More »டெங்கு கொசு ஒழிப்பு பணி… கலெக்டர் நேரில் ஆய்வு..

தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..

தீபாவளி பண்டிகையை ஒட்டி மயிலாடுதுறையில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். கடைகளில் மணல், தண்ணீர்,… Read More »தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..

முடிவுற்ற சாலை பணி…. புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், திருப்பெருந்துறை ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.61.53 லட்சம் மதிப்பீட்டில் காலகம் முதல் ஆவுடையார்கோவில் வரை… Read More »முடிவுற்ற சாலை பணி…. புதுகை கலெக்டர் ஆய்வு…

டெங்கு ஒழிப்பு பணி.. கோவை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு..

  • by Authour

கோவை மாநகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். மழைக்காலம் துவங்க உள்ள நிலையில்… Read More »டெங்கு ஒழிப்பு பணி.. கோவை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு..

ஆடி18… திருச்சி அய்யாளம்மன் படித்துறையில் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாநகர் அய்யாளம்மன் படித்துறை பகுதியில், ஆடி-18 விழாவினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாட்றாங்கால் நடவு பணியை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்..

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சனமங்கலம் ஊராட்சியில் 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்திற்கு நாட்றாங்கால் நடவு செய்து பராமரிக்கும் பணியை மாவட்ட  கலெக்டர் மா.பிரதீப்… Read More »நாட்றாங்கால் நடவு பணியை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்..

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

தஞ்சையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்….

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா? மாணவ-மாணவிகள்… Read More »தஞ்சையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்….

பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம்…. கலெக்டர் துவங்கி வைத்து ஆய்வு….

மயிலாடுதுறை ஏவிசி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் வருடாந்திர பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஏ.பி மகாபாரதி தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இந்த… Read More »பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம்…. கலெக்டர் துவங்கி வைத்து ஆய்வு….

திருச்சி குறைதீர் கூட்டத்தில் போதிய வசதி உள்ளதா ?… கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து… Read More »திருச்சி குறைதீர் கூட்டத்தில் போதிய வசதி உள்ளதா ?… கலெக்டர் திடீர் ஆய்வு….

அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

  • by Authour

அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்த உள்ள அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு… Read More »அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

நாதே கவுண்டன்புதூர் பகுதியில் காட்டுத் தீ…. கலெக்டர் ஆய்வு….

கோவை ஆலந்துறை நாதே கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டு இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.… Read More »நாதே கவுண்டன்புதூர் பகுதியில் காட்டுத் தீ…. கலெக்டர் ஆய்வு….

கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேர்வு அறைகளை கண்காணித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசும்போது.கோவையில் 128 சென்டரில்… Read More »கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் ஊராட்சி, பளுர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

மகளிர் சுயஉதவி குழுவின் கீழ் செயல்படும் நெகிழி அரவை…. கலெக்டர் ஆய்வு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ .பி .மகாபாரதி இன்று மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூரில் மகளிர் சுய உதவி குழுக்களின் கீழ் செயல்படும் நெகிழி அரவை அலகு மையத்தினை நேரில்… Read More »மகளிர் சுயஉதவி குழுவின் கீழ் செயல்படும் நெகிழி அரவை…. கலெக்டர் ஆய்வு

திருச்சி உழவர் சந்தை பகுதியில் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி…. கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்டம் முழுவதும், திருச்சி மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் நெகிழிக் கழிவுகளை சேகரிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்… Read More »திருச்சி உழவர் சந்தை பகுதியில் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி…. கலெக்டர் ஆய்வு…

மயிலாடுதுறையில் தூய்மைப்பணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. பி.மகாபாரதி,  கடந்தவாரம் இங்கு பொறுப்பேற்றார். அது முதல் மயிலாடுதுறை நகரில் பல்வேறு பணிகளை முடுக்கி விட்டு, தினமும் ஆங்காங்கே ஆய்வுப்பணிகளையும் செய்து வருகிறார். நகரை சுகாதாரமாக பராமரிக்க… Read More »மயிலாடுதுறையில் தூய்மைப்பணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

error: Content is protected !!