Skip to content

கலெக்டர்

திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பத்தை அகற்ற கலெக்டருக்கு கோர்ட் உத்தரவு

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் குருராஜ், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்த மனுவில், நான் திருச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்… Read More »திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பத்தை அகற்ற கலெக்டருக்கு கோர்ட் உத்தரவு

கரூர் மாவட்டத்தில் 19வது கலெக்டராக தங்கவேல் பதவி ஏற்பு….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக தங்கவேல் இன்று 19வது ஆட்சியராக பதவி ஏற்றுக் கொண்டார். கரூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களையும்,… Read More »கரூர் மாவட்டத்தில் 19வது கலெக்டராக தங்கவேல் பதவி ஏற்பு….

மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்… Read More »மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

அண்ணா நினைவு சைக்கிள் போட்டி….. பெரம்பலூர் கலெக்டர் தொடங்கிவைத்தார்

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில்  மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்று  நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் இருந்து போட்டிகள் தொடங்கியது.  கலெக்டர்  க.கற்பகம் , … Read More »அண்ணா நினைவு சைக்கிள் போட்டி….. பெரம்பலூர் கலெக்டர் தொடங்கிவைத்தார்

மயிலாடுதுறை…. மிதிவண்டி போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்…

மயிலாடுதுறை, மன்னம்பந்தல் பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட கலெக்டர்.ஏ.பி.மகாபாரதி   கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கே.மீனா , மாவட்ட… Read More »மயிலாடுதுறை…. மிதிவண்டி போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை…… தஞ்சை கலெக்டர் அழைப்பு…

  • by Authour

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான… Read More »வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை…… தஞ்சை கலெக்டர் அழைப்பு…

கரூர் கலெக்டர், எஸ்.பி. திடீர் மாற்றம்

  • by Authour

தமிழ்நாடு  முழவதும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ்  அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராகவும் நியமனம்… Read More »கரூர் கலெக்டர், எஸ்.பி. திடீர் மாற்றம்

பருவ மழை…திருச்சியில் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அனுசுயா தலைமை தாங்கினார்.… Read More »பருவ மழை…திருச்சியில் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….

மாபெரும் தமிழ்கனவு…பரப்புரை நிகழ்ச்சி…புதுகையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் , சிவபுரம் , ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக்கழகமும், மாவட்ட நிர்வாகமும் ஒன்றினைந்து மாபெரும் தமிழ்க்கனவு” என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப்… Read More »மாபெரும் தமிழ்கனவு…பரப்புரை நிகழ்ச்சி…புதுகையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

சமூக ஊடகங்களை கலெக்டர்,எஸ்.பிக்கள், கண்காணிக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

 கலெக்டர்கள், எஸ்.பிக்கள்,  ஐஎப்எஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள  நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.… Read More »சமூக ஊடகங்களை கலெக்டர்,எஸ்.பிக்கள், கண்காணிக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!