கோவை……சாரல் மழையில் நனைந்தவாறு தண்ணீர் அருந்த வந்த காட்டு யானைகள்
கோவை மாவட்டம் தடாகம் வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள மூலக்காடு மலை கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு. கோடை காலம் என்பதால் யானைகள் தண்ணீர் குடிக்க அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும். தற்போது … Read More »கோவை……சாரல் மழையில் நனைந்தவாறு தண்ணீர் அருந்த வந்த காட்டு யானைகள்