Skip to content

கார் விபத்து

விராலிமலை அருகே விபத்து…. 2 ஊராட்சி தலைவர்கள் பலி… 3 பேர் காயம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வானதிராயன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில்  2  ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்… Read More »விராலிமலை அருகே விபத்து…. 2 ஊராட்சி தலைவர்கள் பலி… 3 பேர் காயம்….

கார் கவிழ்ந்து விபத்து….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…..

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் சென்னையில் இருந்து திருச்சி… Read More »கார் கவிழ்ந்து விபத்து….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…..

பெண்ணிற்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து… 2 பேர் பலி… 6 பேர் படுகாயம்..

தஞ்சை மாவட்டம, கும்பகோணத்தில் இருந்து கார் மூலம் 8 நபர்கள் கோவையில் பெண்ணிற்கு வரன் பார்ப்பதற்காக சென்றுள்ளனர் பின்னர் அங்கிருந்துதிரும்பிக் கொண்டிருந்தபோது கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே லட்சுமிபுரம் பகுதியில் கார் மற்றும்… Read More »பெண்ணிற்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து… 2 பேர் பலி… 6 பேர் படுகாயம்..

ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஹர்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக ஒரு… Read More »ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி

கார் கவிழ்ந்து பிரபல நடிகை பலி….வருங்கால கணவருடன் டூர் சென்றபோது சோகம்

இந்தி சினிமா துறையில் சாராபாய் விசிஸ் சாராயாபாய் தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகை வைபவி உபத்யா (வயது 30). இவர் திங்கட்கிழமை தனது வருங்கால கணவருடன் காரில் இமாச்சலபிரதேசத்தின் குலு மாவட்டத்திற்கு சென்று… Read More »கார் கவிழ்ந்து பிரபல நடிகை பலி….வருங்கால கணவருடன் டூர் சென்றபோது சோகம்

துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய கார் விபத்து…2 சிறுமிகள் பலி…

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமதுசலீம். இவரது மகள் தபசு பாத்திமா ( 15), இவர்களது உறவினர் கோட்டூரை சேர்ந்த அப்துல்ரசாக் இவரது மகள் சுமையா பாத்திமா (17). இவர்கள் குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம்,… Read More »துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய கார் விபத்து…2 சிறுமிகள் பலி…

கட்டுப்பாட்டை இழந்த கார்… 25 அடி கிணற்றில் விழுந்து தந்தை,மகன் பலி….

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் அடுத்த கச்ரோட் பகுதியில் பவன் என்பவர் 3 குழந்தைகளுடன் சென்ற கார், ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் இல்லாத 25 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்ந்தது. இத்தகவல்… Read More »கட்டுப்பாட்டை இழந்த கார்… 25 அடி கிணற்றில் விழுந்து தந்தை,மகன் பலி….

சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்.. சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி….

  • by Authour

சென்னை திரு.வி.க. நகரில் உள்ள பி.வி.நகரை சேர்ந்தவர் ஹானஸ்ட்ராஜ் (29). இவருடைய மனைவி பவானி (27). இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்களுடைய 10 மாத குழந்தை மகிழ். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹானஸ்ட்ராஜின் உறவினர்… Read More »சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்.. சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி….

கார் மீது லாரி மோதி விபத்து…. 4 பேர் படுகாயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

  • by Authour

தஞ்சாவூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 73 ).இவருடைய மனைவி பத்மினி ( 67 ). இவர்களுடைய மகன் கார்த்திகேயன் மற்றும் கார்த்திகேயன் மகள் குழந்தை ஸ்ரீநிதி ஆகிய நான்கு பேரும் தஞ்சையில்… Read More »கார் மீது லாரி மோதி விபத்து…. 4 பேர் படுகாயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 6 பேர் சேலம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறந்தாங்கி திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி மாத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே நேற்று இரவு வந்தபோது அறந்தாங்கி நோக்கி… Read More »திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…

error: Content is protected !!