Skip to content

கைது

அரியலூரில் சூதாட்டம்… ரூ.1லட்சம் பறிமுதல்…. 17 பேர் கைது

அரியலூர் இரயில்வே மேம்பாலம் அருகே சூதாட்டம் விளையாடிய 17 நபர்கள் மீது வழக்கு அரியலூர் ரயில்வே மேம்பாலம் அருகே சூதாட்டம் விளையாடுவதாக  எஸ்.பி.  கெரோஸ்கான் அப்துல்லாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, சம்பவ இடத்திற்கு … Read More »அரியலூரில் சூதாட்டம்… ரூ.1லட்சம் பறிமுதல்…. 17 பேர் கைது

முன்விரோதத்தில் தஞ்சை வாலிபர் கொலை…. நண்பர்கள் 2 பேர் கைது

  • by Authour

தஞ்சை அருகே கூடலூரை சேர்ந்த மங்களதுரை என்பவரது மகன் ஆர்யா (19). ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் மகன் கவியரசன் (22), முருகானந்தம் மகன் அழகேசன் (19). கவியரசனின் உறவினர் வீடு கூடலூரில் உள்ளது.… Read More »முன்விரோதத்தில் தஞ்சை வாலிபர் கொலை…. நண்பர்கள் 2 பேர் கைது

தஞ்சை ராஹத் பஸ் கம்பெனி மேலாளர் நாராயணசாமி கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு… Read More »தஞ்சை ராஹத் பஸ் கம்பெனி மேலாளர் நாராயணசாமி கைது

கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

  • by Authour

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துடியலூர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கவுண்டம்பாளையம், SKR பார்க் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு நபரை… Read More »கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி…தாய்-மகன் கைது…

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு இவரது மனைவி பூபதி. இவருக்கு அவரது உறவினர் மூலம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார், அவரது தாயார் மணி, மனைவி ஷோபனா ஆகியோர் சில வருடங்களுக்கு முன்பு… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி…தாய்-மகன் கைது…

திருச்சியில் திருட்டுதனமாக மது விற்ற 2 பெண்கள் கைது…

திருச்சி மாவட்டம் , முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்தின் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொப்பம்பட்டியில் தனது பெட்டிக்கடையில் நாடார் தெருவை சேர்ந்த ஜெயக்கொடி (50)… Read More »திருச்சியில் திருட்டுதனமாக மது விற்ற 2 பெண்கள் கைது…

11 மாணவிகள் பாலியல் வன்கொடுமை…. தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை….

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றம், கடந்த 2015ஆம் ஆண்டு 11 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 62… Read More »11 மாணவிகள் பாலியல் வன்கொடுமை…. தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை….

போலி வீடியோ……. பீகார் யூ டியூபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான போலி வீடியோ பரப்பி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில்   பீகாரை சேர்ந்த மணீஷ் காஷ்யப் என்பவர் ஈடுபட்டார். இந்த குற்றச்சாட்டின் கீழ் பீகார் காவல்துறை மணீஷ் காஷ்யப்… Read More »போலி வீடியோ……. பீகார் யூ டியூபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

இப்படி நடக்கும் என நினைக்கவில்லை…. கைது குறித்து டிரம்ப் புலம்பல்

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் டிரம்புடனனான உறவு குறித்து அவர்… Read More »இப்படி நடக்கும் என நினைக்கவில்லை…. கைது குறித்து டிரம்ப் புலம்பல்

தஞ்சையில் கோடிக்கணக்கில் மோசடி…. உரிமையாளரின் சகோதர் கைது…

  • by Authour

தஞ்சாவூர், அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர்.… Read More »தஞ்சையில் கோடிக்கணக்கில் மோசடி…. உரிமையாளரின் சகோதர் கைது…

error: Content is protected !!