Skip to content

கைது

திருச்சியில் லாட்டரி சீட்டு எண் விற்பனை செய்த நபர் கைது….

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளூர் செல்லாயி கோவில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல்(53). இவர் அய்யம்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே லாட்டரி சீட்டு எண்களை குறித்து விற்பனை செய்தபோது முசிறி போலீசார் அவரை… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு எண் விற்பனை செய்த நபர் கைது….

போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

  • by Authour

கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக… Read More »போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சார் போலீசார் சின்னவளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை செயதனர். அப்போது விசாரணையில் அவர்கள் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தையடுத்த ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அஜித். இவர் அதே பகுதி பக்கத்து ஊரில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அடிக்கடி… Read More »சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

திருச்சியில் பலே திருடி கைது…. 29 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி காவல் சராகத்திற்கு உட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பேருந்து நிலையம், பேருந்து உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகள் திருடுவது தொடர்கதையாகி… Read More »திருச்சியில் பலே திருடி கைது…. 29 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு…

தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த… Read More »தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

திருச்சி அருகே கள் விற்ற நபர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அடுத்து உப்பாற்று பாலம் அருகே மாணிக்கபுரம் சாலையில் கள்ளத்தனமாக கள் விற்ப்பதாக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகனுக்கு வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து 150 லிட்டர் கள்… Read More »திருச்சி அருகே கள் விற்ற நபர் கைது…

திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது…..

  • by Authour

திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் பகுதியில் பெட்டவாய்த்தலையை சேர்ந்த பிச்சை, கலைச்செல்வன், அண்ணாதுரை ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடியுள்ளனர். இதனை கண்ட   போலீசார்… Read More »திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது…..

சென்னையில் பிரபல ரவுடியை கொன்ற சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது25). ரவுடி. இவர் மீது 3 கொலை வழக்கு, 20-க்கும் மேற்பட்ட வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சண்முகம் தனது… Read More »சென்னையில் பிரபல ரவுடியை கொன்ற சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது….

கோவையில் யூடியூபர்கள் 3 பேர் கைது….. போலி துப்பாக்கி பறிமுதல்

  • by Authour

கோவை  மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளைம் பகுதிக்கு  கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நேற்று இரவு காரில் வந்தனர். அப்போது அவர்கள் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் திருநங்கை… Read More »கோவையில் யூடியூபர்கள் 3 பேர் கைது….. போலி துப்பாக்கி பறிமுதல்

error: Content is protected !!