Skip to content

கொள்ளை

நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது… Read More »நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

தஞ்சை அருகே கத்தி முனையில் பெண்ணிடம் 16 பவுன் நகை- பணம் கொள்ளை…

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட முத்தம்மாள் தெருவை சேர்ந்வர் சவுந்்தரராஜன் (வயது59). இவர் கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். தற்போது இவர் முத்தம்மாள் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது… Read More »தஞ்சை அருகே கத்தி முனையில் பெண்ணிடம் 16 பவுன் நகை- பணம் கொள்ளை…

திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

திருச்சி மாவட்டம் முசிறி  அடுத்த தொட்டியம் ஐயப்பன் நகரில் வசித்து வரும் மூதாட்டி ராஜேஸ்வரி(65) என்பவரை கை கால்களை கட்டி போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு கொலை நடந்த வீட்டில் மிளகாய் பொடியை தூவி… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் ஜோசப்.நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம்  இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

திருச்சி நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. நள்ளிரவில் துணிகரம்

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் ஜோசப்.நகை பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்றிரவு இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சி நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. நள்ளிரவில் துணிகரம்

கோபியில் வீட்டு பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி திருட்டு…

  • by Authour

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சுதர்சன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் புதிதாக வீடு வாங்க தனது வீட்டில் 4 பேக்குகளில் ரூ.2.80 கோடி ரொக்கப்பணம் வைத்திருந்தார். இன்று பூட்டியிருந்த வீட்டின்… Read More »கோபியில் வீட்டு பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி திருட்டு…

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 பவுன் திருட்டு…..

  • by Authour

சென்னை அபிராமிபுரம் பகுதியில் பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீடு உள்ளது. இவரது வீட்டில் 60 பவுன் தங்க, வைர நகைகள் மாயமாகி உள்ளதாக விஜய் யேசுதாசின் மனைவி சென்னை… Read More »பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 பவுன் திருட்டு…..

ATM -மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…..

  • by Authour

சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த மர்ம வாலிபர் ஒருவர் கற்களால் தாக்கி ஏ.டி.எம். மிஷினை உடைத்து அதில் இருந்த பல லட்சம் பணத்தை… Read More »ATM -மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…..

ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை…… போலீஸ் விசாரணை

  • by Authour

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு… Read More »ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை…… போலீஸ் விசாரணை

பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அன்பு நகர் பகுதியில் வசித்து வருபவர் வசந்தகுமார், என்பவரது வீடு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து நிலையில் கிடப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த… Read More »பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

error: Content is protected !!