Skip to content

கோவை

கோவையில் முதன் முறையாக கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட காட்டு பன்றிகள்…

  • by Authour

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மலையோர கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுதலாக உள்ள காட்டுப் பன்றிகள் வாழை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கூட்டம், கூட்டமாக வந்து… Read More »கோவையில் முதன் முறையாக கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட காட்டு பன்றிகள்…

கோவை- எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா.. நலத்திட்ட உதவி வழங்கல்

கோவையில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவையில் இரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக கட்சி அலுவலகம் முன்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.… Read More »கோவை- எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா.. நலத்திட்ட உதவி வழங்கல்

கோவையில் அதிகாலை முதல் சாரல் மழை.. ரெயின் கோட்டுடன் வியாபாரிகள் வியாபாரம்

கோவையில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வாளர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கோவை மாவட்டத்தில் மழை… Read More »கோவையில் அதிகாலை முதல் சாரல் மழை.. ரெயின் கோட்டுடன் வியாபாரிகள் வியாபாரம்

திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ

  • by Authour

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அபோது பேசிய அவர், “மதிமுகவின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளது. அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள்… Read More »திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ

கோவை அருகே சிறுத்தை தூக்கி சென்ற சிறுமியின் உடல் மீட்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோயில் குடியிருப்பு அருகில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, மோனிகா தேவி தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் மகள் ரோஷினி குமாரி. இவர் வீட்டிற்கு… Read More »கோவை அருகே சிறுத்தை தூக்கி சென்ற சிறுமியின் உடல் மீட்பு

4 வயது சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை… சிறுமியின் தலை மீட்பு… கோவையில் சோகம்

கோவை, மாவட்டம், வால்பாறையில் தமிழக அரசுக்கு உட்பட்ட தனியாருக்கு சொந்தமான 54 எஸ்டேட்டுகள் உள்ளன இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக இருக்கும் எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பீகார் ஒரிசா அசாம் என வட மாநில தொழிலாளர்கள்… Read More »4 வயது சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை… சிறுமியின் தலை மீட்பு… கோவையில் சோகம்

பொள்ளாச்சி அருகே தொடர்மழை…ஆழியார் அணை நிரம்பியதால்… விவசாயிகள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக வால்பாறை ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் காடம்பாறை அணை, அப்பர் ஆழியார் அணை , போன்ற நீர் பிடிப்பு… Read More »பொள்ளாச்சி அருகே தொடர்மழை…ஆழியார் அணை நிரம்பியதால்… விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை- சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு… பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்

கோவை, மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி குடிநீர் உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீர் சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் கோவை மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு… Read More »கோவை- சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு… பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்

கோவையில் 40 நிமிடம் யோகாசனம் செய்து மாணவ-மாணவிகள் அசத்தல்..

கோவை அருகே உள்ள கோவைபுதூர் பகுதியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆரோக்கிய வாழ்வில் யோகா என்பதை வலியுறுத்தி 20 க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து கவனம் ஈர்த்துள்ளனர். இந்தியாவின்… Read More »கோவையில் 40 நிமிடம் யோகாசனம் செய்து மாணவ-மாணவிகள் அசத்தல்..

மருத்துவமனை செல்ல அவசரமா பணம் வேணும்.. ஜிபே செய்கிறோம்… 2லட்சம் மோசடி

கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல்(54). இவர் சங்கனூர் – நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ந் தேதி மதியம் 3 மணிக்கு கடை வியாபாரம் முடிந்ததும் கடையை சுத்தம் செய்து,… Read More »மருத்துவமனை செல்ல அவசரமா பணம் வேணும்.. ஜிபே செய்கிறோம்… 2லட்சம் மோசடி

error: Content is protected !!