Skip to content

கோவை

கோவை விவசாய தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

கோவை, தொண்டாமுத்தூர் வலையன்குட்டை சாலையில், கருணாகரன் என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு புகுந்ததாக தெரிகிறது. இதை அடுத்து தோட்ட உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத்… Read More »கோவை விவசாய தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு..

தேர்தல் அலுவலகத்திற்கு பூமி பூஜை.. கோவை திமுக செம வேகம்..

  • by Authour

முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படி கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று துடியலூர் பகுதியில் பூமி பூஜை  போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவை… Read More »தேர்தல் அலுவலகத்திற்கு பூமி பூஜை.. கோவை திமுக செம வேகம்..

விரலில் சிக்கிய மோதிரம்…. பத்திரமாக மீட்ட கோவை தீயணைப்பு வீரர்கள்

கோயம்புத்தூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபரின் கைவிரலில் மோதிரம் ஒன்று சிக்கிக் கொண்டு விரல் வீங்கியும் எடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் உதவி கோரினார் . உடனடியாக நிலைய அலுவலர்… Read More »விரலில் சிக்கிய மோதிரம்…. பத்திரமாக மீட்ட கோவை தீயணைப்பு வீரர்கள்

கோவை-போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலை விபத்தில் பலி… பெரும் சோகம்

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பானுமதி(52) பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை அவரது மகனுடன் சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரில் அரிசி மூட்டையை… Read More »கோவை-போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலை விபத்தில் பலி… பெரும் சோகம்

அதிக வட்டிக்கு பணம் கொடுத்த அண்ணன்-தங்கைகள் தற்கொலை முயற்சி

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சேர்ந்த முத்துகிருஷ்ணன என்பவர் தனது இரண்டு பெண் குழந்தைகள் , அவருடைய சகோதரிகள் முத்துலட்சுமி, மீனாட்சி மற்றும் உறவினர்கள் உடன் இரண்டு நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதியில் pks… Read More »அதிக வட்டிக்கு பணம் கொடுத்த அண்ணன்-தங்கைகள் தற்கொலை முயற்சி

ரயிலை கவிழ்க்க சதி… 6 பேர் கைது.. கோவையில் அதிர்ச்சி

கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரயில் பாதையில் சூர்யா நகர் என்ற பகுதியில் கடந்த 22 ஆம் தேதி தண்டவாளத்தில் மரக்கட்டைகள் இருப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதுகுறித்து… Read More »ரயிலை கவிழ்க்க சதி… 6 பேர் கைது.. கோவையில் அதிர்ச்சி

காப்பகத்தில் குழந்தையை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்… கலெக்டர் உறுதி

கோவையில் உயிர் அமைப்பின் சார்பில் அவிநாசி சாலை அண்ணா சிலை பகுதியில் இருந்து விமான நிலையம் வரை சாலை பாதுகாப்பு குறித்து மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »காப்பகத்தில் குழந்தையை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்… கலெக்டர் உறுதி

கோவை…சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு.. மனித சங்கிலி பிரச்சாரம்

கோவை, மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் அறக்கட்டளை இணைந்து, சமீபத்தில் கோவை மாநகரில் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு பிரச்சாரமான ‘நான்… Read More »கோவை…சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு.. மனித சங்கிலி பிரச்சாரம்

டூவீலரில் முந்திசென்ற நபரை குடிபோதையில் தாக்கிய 3 பேர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவர் அப் பகுதியில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இந்நிலையில் ஈஸ்வரன் தனது இரு சக்கர வாகனத்தில் கோவிந்தாபுரம் வழியே வரும்பொழுது கோவிந்தாபுரம்… Read More »டூவீலரில் முந்திசென்ற நபரை குடிபோதையில் தாக்கிய 3 பேர் கைது

வால்பாறை அருகே தாக்க முயன்ற கரடி… உயிர் தப்பிய தொழிலாளர்கள்..

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை, பழைய வால்பாறை, பாரலை லோயர் பாரலை,ஐயர்பாடி, போன்ற எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் மிக… Read More »வால்பாறை அருகே தாக்க முயன்ற கரடி… உயிர் தப்பிய தொழிலாளர்கள்..

error: Content is protected !!