Skip to content

கோவை

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த சோமந்துறை சித்தூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான கூலித் தொழிலாளி சிவகுமார். இவரது மகன் 17 வயதான தினேஷ்குமார். தினேஷ் குமார் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மற்றும்… Read More »டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்…

கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம். …

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி பகுதியில் வார்டு எண் 4,10,11,21 ஆகிய நான்கு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கா சிறப்பு சொத்து வரி திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் சொத்து வரி… Read More »கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம். …

மும்மத குருக்கள் முன்னிலையில் மகள் திருமணம் நடத்தும் போலீஸ் அதிகாரி

கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார்.… Read More »மும்மத குருக்கள் முன்னிலையில் மகள் திருமணம் நடத்தும் போலீஸ் அதிகாரி

ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தடுப்பூசி…….. கோவையில் போடப்பட்டது

.ஹஜ் யாத்திரை மேற்கொள்வோருக்கு தமிழக அரசு சார்பில் சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் புனித யாத்திரையாக கருதப்படும் ஹஜ் யாத்திரையை அதிகமானோர் மேற்கொள்வர். இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில்… Read More »ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தடுப்பூசி…….. கோவையில் போடப்பட்டது

போதை கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர் மற்றும் வக்கீல் கைது…

கோவை மாநகரில் நடைபெற்ற அடுத்தடுத்த கொலை சம்பவங்களுக்கு பிறகு மாநகர போலீசார் ரவுடி கும்பலை சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.இதுவரை கோவை மாநகரில் 120-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யபட்டுள்ளனர். இதனிடையே கடந்த… Read More »போதை கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர் மற்றும் வக்கீல் கைது…

விபத்தில் சிக்கி வாலிபர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் …

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் சீனிவாசன்(25). இவர் கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். கடந்த 29″ஆம் தேதி பைக்கில் அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தொட்டிபாளையம் பிரிவு அருகில்… Read More »விபத்தில் சிக்கி வாலிபர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் …

கோவை மாநகராட்சிக்கு 100 பேட்டரி வாகனம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் ரூ. 1.72 கோடி மதிப்பில் 2 மணல் குப்பைகளை அள்ளும் வாகனங்கள், ரூ. 7.86 கோடி மதிப்பில் 105 திடக்கழிவு மேலாண்மைக்கான இலகுரக வாகனங்கள், ரூ.2.53 கோடி மதிப்பில் 100… Read More »கோவை மாநகராட்சிக்கு 100 பேட்டரி வாகனம்… அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளையும், கோவை மாநகராட்சிக்கான கட்டமைப்பு பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார். அதன்படி மாநகராட்சியின்  சீர்மிகு… Read More »கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும்,… Read More »கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

தேசிய பறவையான மயில்கள் கோவையில் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி தேசிய பறவையான மயில்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேற்கு தொடர்ச்சி… Read More »கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

error: Content is protected !!