Skip to content

சபரிமலை

18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

  • by Authour

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு சுவாமி… Read More »18ம் படியில் போலீசார் குரூப் போட்டோ…கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்!….

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல்… Read More »மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு….

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும். 2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம்… Read More »சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு….

சபரிமலையில் செம கூட்டம்… ஐடியா இல்லாமல் போனதால் திணறும் கேரள போலீஸ்

  • by Authour

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டு தினமும் பூஜை நடந்து வருகிறது. அய்யப்பனை தரிசிக்க தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.… Read More »சபரிமலையில் செம கூட்டம்… ஐடியா இல்லாமல் போனதால் திணறும் கேரள போலீஸ்

முன்பதிவு செய்யாதவர்களும் சபரிமலையில் அனுமதி.. கேரள அரசு அறிவிப்பு..

  • by Authour

கேரளாவின் சபரிமலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதையடுத்து, ‘ஆன்லைன் வாயிலாக தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்தாண்டு அனுமதிக்கப்படுவர்’ என,… Read More »முன்பதிவு செய்யாதவர்களும் சபரிமலையில் அனுமதி.. கேரள அரசு அறிவிப்பு..

சபரிமலை பக்தர்களுக்கு இந்த ஆண்டு முதல் புதிய கட்டுப்பாடு..

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்… Read More »சபரிமலை பக்தர்களுக்கு இந்த ஆண்டு முதல் புதிய கட்டுப்பாடு..

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ. 357 கோடி வருவாய்…

  • by Authour

மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ.357 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைவிட ரூ.10 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த… Read More »சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ. 357 கோடி வருவாய்…

இன்று மாலை மகரஜோதி தரிசனம்….. சபரிமலையில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை கடந்த மாதம்… Read More »இன்று மாலை மகரஜோதி தரிசனம்….. சபரிமலையில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பக்தர்களே உஷார்…. சபரிமலைக்கு “ரெட் அலர்ட்”

கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும்… Read More »பக்தர்களே உஷார்…. சபரிமலைக்கு “ரெட் அலர்ட்”

சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று ( தொடங்கியது. இதற்காக… Read More »சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

error: Content is protected !!