Skip to content

டூவீலர்

பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேவயூர் என்ற இடத்தில், இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து என்பவரின்… Read More »பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

திருச்சியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் கட்டண கொள்ளை…

  • by Authour

திருச்சி சிங்கார தோப்பு யானை குளத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் 20 ரூபாய் வாங்குவதாகவும் அதற்கு ரசீது கேட்டால் ஒரு கார்டில் வண்டி எண் எழுதி கொடுப்பதாகவும் மேலும் அதனை தட்டி கேட்டால் மிரட்டுவதாகவும்… Read More »திருச்சியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் கட்டண கொள்ளை…

டூவிலர் -டாட்டா ஏசி மோதி விபத்து… 3 பள்ளி மாணவர்கள் பலி…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரிஸ்வான்(17),பாஸித்(17), நூஃபுல்(17) ஆகிய மூவரும் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர் இவர்கள் நேற்று இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் திருவாரூர் நாகை நெடுஞ்சாலையில் பயணித்துள்ளனர்.… Read More »டூவிலர் -டாட்டா ஏசி மோதி விபத்து… 3 பள்ளி மாணவர்கள் பலி…

தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

தஞ்சை அருகில் உள்ள வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் சையத் அபுதாஹிர் (வயது 55) இவரது மனைவி ஷாஜகான் பீவி (வயது 52) இவர்களது பேரன் உமர் ( 8) இவர்கள் 3 பேரும்… Read More »தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

திருச்சி அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்த இளம் பெண் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் 25 வயதான குணா நன்சி. இவர் நர்சிங் முடித்துவிட்டு திருச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று… Read More »திருச்சி அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்த இளம் பெண் உயிரிழப்பு…

டூவீலர் மீது கார் மோதி விபத்து… தஞ்சையில் வாலிபர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் அருகே ராராமுத்திரகோட்டை புது தெரு கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மாணிக்கவாசகம் (30). இவர் தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் உள்ள பிராய்லர் கடையில் வேலை செய்து… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து… தஞ்சையில் வாலிபர் பலி…

கணவருடன் டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… பரபரப்பு…

பெரம்பலூர் மாவட்டம், அடுத்த களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலன் (44) இவரது மனைவி தேவி (39) இருவரும் பெரம்பலூர் வந்து விட்டு, இன்று மாலை களரம்பட்டிக்கு துறையூர் – பெரம்பலூர் சாலையில் பைக்கில் சென்று… Read More »கணவருடன் டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு… பரபரப்பு…

திருச்சி அருகே டூவீலர் மோதி விவசாயி பலி… போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி அருகே உள்ள மால்வாய் மேலத் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை(58). விவசாயியான இவர் மால்வாயில் இருந்து கல்லக்குடி சாலையில் தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அதேபோல், சரடமங்கலம்… Read More »திருச்சி அருகே டூவீலர் மோதி விவசாயி பலி… போலீஸ் விசாரணை

சமயபுரம் அருகே டூவீலர்-கார் விபத்து… மாவட்ட நீதிபதி கார் உட்பட 4 வாகனங்கள் மோதி விபத்து..

  • by Authour

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் மேம்பாலத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியது. இதில் நிலைத்தடுமாறிய இருசக்கர… Read More »சமயபுரம் அருகே டூவீலர்-கார் விபத்து… மாவட்ட நீதிபதி கார் உட்பட 4 வாகனங்கள் மோதி விபத்து..

தஞ்சையில் டூவீலர்களை குறிவைத்து திருடும் கும்பல்…. உருவ பதிவை வைத்து போலீஸ் விசாரணை..

தஞ்சை மாநகரில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி மாநகரில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு… Read More »தஞ்சையில் டூவீலர்களை குறிவைத்து திருடும் கும்பல்…. உருவ பதிவை வைத்து போலீஸ் விசாரணை..

error: Content is protected !!