Skip to content

டூவீலர்

சமயபுரம் அருகே டூவீலர்-கார் விபத்து… மாவட்ட நீதிபதி கார் உட்பட 4 வாகனங்கள் மோதி விபத்து..

  • by Authour

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் மேம்பாலத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியது. இதில் நிலைத்தடுமாறிய இருசக்கர… Read More »சமயபுரம் அருகே டூவீலர்-கார் விபத்து… மாவட்ட நீதிபதி கார் உட்பட 4 வாகனங்கள் மோதி விபத்து..

தஞ்சையில் டூவீலர்களை குறிவைத்து திருடும் கும்பல்…. உருவ பதிவை வைத்து போலீஸ் விசாரணை..

தஞ்சை மாநகரில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி மாநகரில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு… Read More »தஞ்சையில் டூவீலர்களை குறிவைத்து திருடும் கும்பல்…. உருவ பதிவை வைத்து போலீஸ் விசாரணை..

திருச்சி அருகே நிதி நிறுவன மேனேஜரை தாக்கி டூவீலரை பறித்து சென்ற மர்ம நபர்கள்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் வீரந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 20 ம் தேதி இரவு… Read More »திருச்சி அருகே நிதி நிறுவன மேனேஜரை தாக்கி டூவீலரை பறித்து சென்ற மர்ம நபர்கள்…

திருச்சி அருகே நின்றிருந்த லாரி மீது டூவீலர் மோதி 2 பேர் பலி….

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள பொன்னுசங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிஆண்டி இவர் விவசாயம் செய்து வருகிறார், இவரும் அதே பகுதியை சேர்ந்த ஜேசிபி இயந்திர ஓட்டுனர் நடராஜன் ஆகியோர் சம்பவத்தன்று மாலையில் இருசக்கர வாகனத்தில்… Read More »திருச்சி அருகே நின்றிருந்த லாரி மீது டூவீலர் மோதி 2 பேர் பலி….

திருச்சி அருகே அரசு பஸ் மோதி கல்லூரி மாணவன் பலி…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் 18 வயதான திவாகர். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில்… Read More »திருச்சி அருகே அரசு பஸ் மோதி கல்லூரி மாணவன் பலி…

லஞ்சம்…..கைதான திருச்சி எஸ்.ஐ. ரமா டூவீலரில் ரூ.5 லட்சம் பறிமுதல்…பகீர் தகவல்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ்  சென்டர் நடத்தி வருபவர் கேரளத்தை சேர்ந்த அஜிதா.  இந்த சென்டரில் திருச்சி விபசார தடுப்பு போலீசார் கடந்த ஏப்ரல்… Read More »லஞ்சம்…..கைதான திருச்சி எஸ்.ஐ. ரமா டூவீலரில் ரூ.5 லட்சம் பறிமுதல்…பகீர் தகவல்

டூவீலரிலிருந்து வாலிபர்கள் ஓடும் பஸ்சில் தாவி கொள்ளை… சம்பவம் வீடியோ..

  • by Authour

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50″க்கும் மேற்பட்டோர் கடந்த 28″ம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள… Read More »டூவீலரிலிருந்து வாலிபர்கள் ஓடும் பஸ்சில் தாவி கொள்ளை… சம்பவம் வீடியோ..

டூவீலரில் வீலிங் செய்து இடையூறு…. திருச்சி வாலிபர் மீது வழக்குப்பதிவு..

திருச்சி  சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் அசார் ( 24) – இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் தில்லைநகர், நீதிமன்றம் சாலை உள்ளிட்ட பகுதிகளில்  சுமார் 100 பேருடன் வீலிங்… Read More »டூவீலரில் வீலிங் செய்து இடையூறு…. திருச்சி வாலிபர் மீது வழக்குப்பதிவு..

டூவீலரில் இளம்பெண்ணுடன் பயணம்… ஹெல்மெட் அணியாததால் மனைவியிடம் சிக்கிய கணவன்…

கேரள மாநிலத்தில், தனது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட டூவீலரில் ஹெல்மெட் அணியாத நபர் ஒருவர் வேறு ஒரு பெண்ணுடன் பயணம் செய்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி பயணம் செய்ததால், இந்த புகைப்படங்கள் வாகனத்தின்… Read More »டூவீலரில் இளம்பெண்ணுடன் பயணம்… ஹெல்மெட் அணியாததால் மனைவியிடம் சிக்கிய கணவன்…

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிசெயின் பறிப்பு…. சிறுவன் உட்பட 3பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் , மயிலாடுதுறை சீனிவாசபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஜெயகோபி மனைவி இளவரசி (வயது 36). இவர் சீனிவாசபுரம் மெயின்ரோட்டில் உள்ள இருசக்கர வாகனம் ஷோரூமில் உள்ள உதிரிபாகங்கள் விற்பனை பிரிவில் கேசியராக… Read More »டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிசெயின் பறிப்பு…. சிறுவன் உட்பட 3பேர் கைது…

error: Content is protected !!