Skip to content

தஞ்சை

தஞ்சை  பள்ளியில் டீச்சர் கொலை….. ஒருதலைக்காதலன் வெறி….. நடந்தது என்ன?

  • by Authour

தஞ்சை மாவட்டம்  பேராவூரணி அருகே உள்ளது மல்லிப்பட்டினம்.  கடற்கரை   நகரம் .   இங்கு  செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில்  ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி. 25 வயதானவர்.  எம்.ஏ. பி. எட். தமிழ் படித்தவர். … Read More »தஞ்சை  பள்ளியில் டீச்சர் கொலை….. ஒருதலைக்காதலன் வெறி….. நடந்தது என்ன?

தஞ்சை ஆசிரியை வகுப்பறையில் குத்திக் கொலை…காதலன் வெறி

  • by Authour

தஞ்சை மாவட்டம்  பேராவூரணி அருகே உள்ளது மல்லிப்பட்டினம். இந்த ஊரில் உள்ள  அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக  வேலை செய்தவர் ரமணி(26).  தமிழ் ஆசிரியை இன்று காலை அவர்  வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது . … Read More »தஞ்சை ஆசிரியை வகுப்பறையில் குத்திக் கொலை…காதலன் வெறி

உலக பாரம்பரிய வாரம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், பாரம்பரிய விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் பயிற்சி கலெக்டர் உத்கர்ஷ் குமார் தொட’ங்கி வைத்தார். உலக பாரம்பரிய வாரத்தை… Read More »உலக பாரம்பரிய வாரம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

தஞ்சை வல்லவன்பட்டினத்தில் பயணியர் நிழற்குடை…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன் ஊராட்சி, வல்லவன்பட்டினம் கிராமத்தில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார்… Read More »தஞ்சை வல்லவன்பட்டினத்தில் பயணியர் நிழற்குடை…. எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்…

தஞ்சை……தூய்மை பணியாளர்களுக்கான நிலுவைத் தொகை…..கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்திலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்… Read More »தஞ்சை……தூய்மை பணியாளர்களுக்கான நிலுவைத் தொகை…..கலெக்டரிடம் மனு

திருநங்கையிடம் அத்துமீறிய ஏட்டு சஸ்பெண்ட்

தஞ்சை மாவட்டம்  திருவோணம்  காவல் நிலையத்தில் ஏட்டாக  இருப்பவர் வினோத்(35). இவர் கடந்த அண்டு அய்யம்பேட்டை காவல் நிலையததில் பணியாற்றியபோது,  அந்த பகுதியை சேர்ந்த ஒரு திருநங்கையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல்  தொல்லை… Read More »திருநங்கையிடம் அத்துமீறிய ஏட்டு சஸ்பெண்ட்

தஞ்சையில்… நகை அடகு கடையில் திருட தயாராக இருந்த 7 பேர் அதிரடி கைது….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில்… Read More »தஞ்சையில்… நகை அடகு கடையில் திருட தயாராக இருந்த 7 பேர் அதிரடி கைது….

டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை

காவிரி டெல்டா மாவட்டங்களாக  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் இன்று பரவலாக லேசனா மழை  பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து… Read More »டெல்டாவில் பரவலாக மழை……..தஞ்சையில் பள்ளிகளுக்கு விடுமுறை

தஞ்சை… 1050 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது….

  • by Authour

தஞ்சை கரந்தை, பள்ளி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில்… Read More »தஞ்சை… 1050 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது….

தஞ்சை…. ஓய்வு போலீசாரை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 09.12.2015-ம் தேதி கொண்டிக்குளத்தைச் சேர்ந்த குணசேகரன் (83) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு அவரது கையில் இருந்த 2… Read More »தஞ்சை…. ஓய்வு போலீசாரை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…

error: Content is protected !!