Skip to content

தஞ்சை

ராஜராஜ சோழன் சதயவிழா… பெருவுடையாருக்கு 48 வகை அபிஷேகம்

  • by Authour

தஞ்சையை ஆண்ட மாமன்னன்  ராஜராஜ சோழனின்  1038வது சதயவிழா பெரிய கோயிலில் நேற்று தொடங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.  1038வது சதயவிழாவை  சிறப்பிக்கும் வகையில்  இரவில் 1038 கலைஞர்களின் பரதநாட்டியம் கோயிலில் நடந்தது. நிகழ்ச்சி… Read More »ராஜராஜ சோழன் சதயவிழா… பெருவுடையாருக்கு 48 வகை அபிஷேகம்

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

தஞ்சை அருகே வல்லம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்வர் பாட்சா என்பவரின் மகன் ஷேக்தாவூத் (34). இவரது மனைவி பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கடந்த 17ம்… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடிய சிறுவன் கைது..

பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது மருத்துவ முகாம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் லயன்ஸ் கிளப், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர், ஆப்பிள் ஷாப்பிங் மால், ஆப்தீன் மெட்ரிக்குலேசன் பள்ளி இணைந்து மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாமை நடத்தின. இதில் டாக்டர்கள் சீனியர்… Read More »பாபநாசத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது மருத்துவ முகாம்…

தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பனியால் வெண்மேகங்கள் போல் படர்ந்து பாதி அளவே தெரிந்தது. இதேபோல்… Read More »தஞ்சையில் கடும் பனி மூட்டம்… வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சை வீரர் சாதனை… உலகின் நம்பர் 1 செஸ் வீரரை வீழ்த்தினார்..

கத்தாரில் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி அக்.10 முதல் 20 வரை நடக்கிறது. இதில் உலகின் சிறந்த முன்னணி செஸ் வீரர்கள் 160 பேர் பங்கேற்றனர். இப்போட்டி 9 சுற்றுக்களாக நடக்கிறது. இதுவரை 6… Read More »தஞ்சை வீரர் சாதனை… உலகின் நம்பர் 1 செஸ் வீரரை வீழ்த்தினார்..

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு வந்த புடவைகள் தஞ்சையில் பொதுஏலம்…

  • by Authour

தஞ்சை அருகே புன்னைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத் துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்டது இக்கோவில். இங்குள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும்… Read More »புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு வந்த புடவைகள் தஞ்சையில் பொதுஏலம்…

கடன் பிரச்சனை…. தஞ்சையில் டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சை, மானம்புச்சாவடி சின்ன அரிசிக்கார தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மகன் அய்யப்பன் (34). இவர் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »கடன் பிரச்சனை…. தஞ்சையில் டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை….

”லியோ” பட டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை…ரசிகர்கள் கோபம்… வாக்குவாதம்

  • by Authour

தஞ்சை நகரப் பகுதிகளில் இரண்டு திரையரங்குகளில் இன்று லியோ படம் வெளியானது. இதையடுத்து பிளக்ஸ், போஸ்டர் என்று தியேட்டரை திருவிழா போல் ரசிகர்கள் அலங்கரித்து இருந்தனர். இன்று காலை 7.30 மணியிலிருந்து தியேட்டர் வாசலில்… Read More »”லியோ” பட டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை…ரசிகர்கள் கோபம்… வாக்குவாதம்

பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் கண் பரிசோதனை முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. அய்யம் பேட்டை எலைட் ஆப்டிகல்ஸ் கண் பரிசோதகர்கள் சிராஜுதின், நிஷா… Read More »பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் கண் பரிசோதனை முகாம்….

எரியூட்டும் மேடை அமைக்க வலியுறுத்தி மார்க்ஸ்ட் கம்யூ., போராட்டம்…

தஞ்சை மாவட்டம் மாத்தூர் கிழக்கில் உள்ள ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதாகியதால் இடிக்கப்பட்டு ஓராண்டாகியும் கட்டுமான பணி தொடங்கப்படாமல் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பட்டியலின… Read More »எரியூட்டும் மேடை அமைக்க வலியுறுத்தி மார்க்ஸ்ட் கம்யூ., போராட்டம்…

error: Content is protected !!