Skip to content

தஞ்சை

அடுத்த பிரதமரும் மோடிதான்…. பாபநாசத்தில் வானதி சீனிவாசன் பேச்சு…

  • by Authour

நரேந்திர மோடி யின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.  தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ் குமார் தலைமை வகித்தார். பாபநாசம் மத்திய… Read More »அடுத்த பிரதமரும் மோடிதான்…. பாபநாசத்தில் வானதி சீனிவாசன் பேச்சு…

துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். நகர தூய்மை பணியாளர் சங்க துணைத் தலைவர் ஆனந்த்ராஜ் .மாநகர தூய்மை பணியாளர் சங்க நகரச் செயலாளர் உஷா, துணைச் செயலாளர்… Read More »துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

ஆற்றில் மீன் பிடிக்க சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம்,  சுவாமிமலை அருகே மருத்துவக்குடி மேல தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் ரவி (50), இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அங்கு உள்ள பலவாற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லையாம்.… Read More »ஆற்றில் மீன் பிடிக்க சென்று காணாமல் போனவர் சடலமாக மீட்பு…

கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கீழ் மாத்துôர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (35). இவர் சென்னையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யாவுக்கும் (27), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும்… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறு… கொன்று புதைக்கப்பட்டவரின உடல் பிரேத பரிசோதனை…

குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

  • by Authour

தஞ்சை  மாவட்டம், கும்பகோணம் பக்தபுரி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (60). இவர் பித்தளை, செம்பு, எவர்சில்வர் பாத்திரங்கள் விற்பனை நிலையம் மற்றும் ஏற்றுமதி, மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனத்தின் பின்புறத்தில்… Read More »குடந்தை வியாபாரி வீட்டில் கொள்ளை…. 3பேர் கைது

பாபநாசம் காளத்தீஸ்வரர் கோயிலில் மாணவ-மாணவியர்கள் வழிபாடு….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த புரசக்குடி, அருள் தரும் ஞானாம்பிகை உடனாகிய அருள் மிகு காளத்தீஸ்வரர் திருக் கோயிலில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு… Read More »பாபநாசம் காளத்தீஸ்வரர் கோயிலில் மாணவ-மாணவியர்கள் வழிபாடு….

பிரேத பரிசோதனை கூடம் கட்டித்தர வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரி திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு பூதலூர் சாலையில் பிணவறை (பிரேத பரிசோதனை கூடம்) ஒன்று அமைந்துள்ளது. திருக்காட்டுப்பள்ளி, தோகூர், பூதலூர் ஆகிய போலீஸ்… Read More »பிரேத பரிசோதனை கூடம் கட்டித்தர வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…

பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வங்காரம் பேட்டை மேல ரஸ்தாவிலிருந்து கீழ செங்குந்தர் தெரு செல்லும் வழியில் உள்ள அன்னுக்குடி வாய்க்கால் மீதுள்ள பாலத்தின் ஒரு பக்க கைப் பிடி இடிந்துள்ளது. இந்த பாலத்தின் வழியே… Read More »பாபநாசத்தில் பாலத்தின் கைப்பிடி இடிந்ததால் விபத்து ஏற்படும் அபாயம்…

என் தஞ்சை நிலம் தொடும்போதெல்லாம்….. நெஞ்சம் நிறையும்….. முதல்வர் மகிழ்ச்சி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த பணிகள் தொடர்பாக அமைச்சர்களுடன் ஆய்வு செய்தார்.  அவர் சென்ற இடம் எல்லாம் மக்கள்… Read More »என் தஞ்சை நிலம் தொடும்போதெல்லாம்….. நெஞ்சம் நிறையும்….. முதல்வர் மகிழ்ச்சி

டெல்டா மாவட்டத்தில் தூர்வாரும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2023) தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  இதனைதொடர்ந்து தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.… Read More »டெல்டா மாவட்டத்தில் தூர்வாரும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

error: Content is protected !!