Skip to content

தஞ்சை

பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் ….. கம்யூ. நடைபயணம்…. எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மருது தலைமையில் பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் என்று நாடு தழுவிய நடை பயணம் துவக்க விழா நடைபெற்றது.… Read More »பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் ….. கம்யூ. நடைபயணம்…. எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்

தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி விழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா நடந்தது. இதையொட்டி 8 ந் தேதி காப்பு கட்டப் பட்டது. நேற்று அம்மன் தீக் குண்டத்தின் முன் எழுந்தருள,… Read More »தஞ்சை அருகே திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி விழா… பக்தர்கள் நேர்த்திக்கடன்

தஞ்சையில் மதுஅருந்தி 2 பேர் பலி விவகாரம்… 4 பேர் சஸ்பெண்ட் ….

தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே தற்காலிக மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மீன்மார்க்கெட் எதிரே அரசு டாஸ்மாக்கடையும், அதன் அருகே மதுபானக்கூடமும் செயல்பட்டு வந்தது. இந்த மதுபான பாரில் நேற்று முன்தினம் சயனைடு கலந்த… Read More »தஞ்சையில் மதுஅருந்தி 2 பேர் பலி விவகாரம்… 4 பேர் சஸ்பெண்ட் ….

தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழப்பிற்கு சயனைடு தான் காரணம் ….கலெக்டர் தகவல்….

மது அருந்தி இருவர் உயிரிழந்ததற்கு சயனைடு காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் நேற்று… Read More »தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழப்பிற்கு சயனைடு தான் காரணம் ….கலெக்டர் தகவல்….

தஞ்சை அருகே நாட்டிய நாடகம்… பரதாஞ்சலி கலை இயக்குநர் பங்கேற்பு…

தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான இசைக்கலைஞர்கள் வாழ்ந்தனர். தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களுக்கு ஆண்கள், இதிகாச நாயகிகள், நாயகன்கள் போன்று மேடையில் தோன்றி நடிக்கும் இந்த பாணி நாடகத்துக்கு… Read More »தஞ்சை அருகே நாட்டிய நாடகம்… பரதாஞ்சலி கலை இயக்குநர் பங்கேற்பு…

தஞ்சையில் மது குடித்த 2 பேர் பலி… பார் உரிமையளார், ஊழியர் கைது

தஞ்சை கீழவாசல் கொண்டிராஜபாளையம் பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன்மார்க்கெட் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே டாஸ்மாக் மதுபான பார் செயல்பட்டு… Read More »தஞ்சையில் மது குடித்த 2 பேர் பலி… பார் உரிமையளார், ஊழியர் கைது

தஞ்சையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்….

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா? மாணவ-மாணவிகள்… Read More »தஞ்சையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்….

தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் யாசகம் பெற்று சுற்றிதிரிந்த 2 பேர் மீட்பு….

தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றி திரிந்து யாசகம் பெறுபவர்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ரெயில்வே இருப்புப்பாதை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவிட்டார். இதையடுத்து தஞ்சாவூர் ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ்… Read More »தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் யாசகம் பெற்று சுற்றிதிரிந்த 2 பேர் மீட்பு….

தஞ்சை மருத்துவ கல்லூரியில் கான்கிரீட் கூரை விழுந்து 2 பேர் படுகாயம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையின் கான்கிரீட் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 4-வது வார்டில் உள்… Read More »தஞ்சை மருத்துவ கல்லூரியில் கான்கிரீட் கூரை விழுந்து 2 பேர் படுகாயம்

வீதியில் குளித்துக்கொண்டே ஸ்கூட்டர் ஓட்டிய தஞ்சை வாலிபருக்கு அபராதம்

தமிழகத்தில் வெயில் கடந்த மார்ச் மாதம் முதல் கொளுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  வெயில் கொடுமையை… Read More »வீதியில் குளித்துக்கொண்டே ஸ்கூட்டர் ஓட்டிய தஞ்சை வாலிபருக்கு அபராதம்

error: Content is protected !!