Skip to content

தஞ்சை

பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. பாபநாசம் தாசில்தார் பூங்கொடி வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் சிவக் குமார்,… Read More »பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

செல்போன்-பணம் வழிப்பறி வழக்கு…. தஞ்சையில் 2 வாலிபர்களுக்கு 6 ஆண்டு சிறை….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் மகன் பாரதிதாசன் (24). இவர் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி வெளியூர் செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.… Read More »செல்போன்-பணம் வழிப்பறி வழக்கு…. தஞ்சையில் 2 வாலிபர்களுக்கு 6 ஆண்டு சிறை….

பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. வழக்கறிஞர் அரிய அரச பூபதி தலைமை… Read More »பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம்…

தஞ்சையில் டிரைவரின் மனைவியை கடத்திய பைனான்ஸ் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் 31 வயது வாலிபர். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த வாலிபருக்கும்,… Read More »தஞ்சையில் டிரைவரின் மனைவியை கடத்திய பைனான்ஸ் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது….

தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா…. கொடியேற்றத்துடன் துவங்கியது

  • by Authour

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நடப்பட்டது. இந்த நிலையில்… Read More »தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா…. கொடியேற்றத்துடன் துவங்கியது

ராகுலின் எம்பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

  • by Authour

ராகுலின் எம்.பி பதவியை பறித்த ஒன்றிய அரசை கண்டித்து கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகே… Read More »ராகுலின் எம்பி பதவியை பறித்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

தஞ்சையில் அம்பேத்கர் உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை..

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை… Read More »தஞ்சையில் அம்பேத்கர் உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை..

தஞ்சை அருகே கோயில் சிலை உடைப்பு… பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் சரக்கத்திற்குட்பட்ட பாதிங் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனார் கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். இதுகுறித்து தகவல்… Read More »தஞ்சை அருகே கோயில் சிலை உடைப்பு… பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு…

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

  • by Authour

தஞ்சை அருகே மானோஜிப்பட்டி வனதுர்கா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி அமுதா (60). இவர்களின் மகன் சுரேஷ். நேற்று இரவு தனது மகன் சுரேசுடன் கந்தர்வக்கோட்டையில் இருந்து வீட்டுக்கு பைக்கில் அமுதா வந்து… Read More »தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

கடனை திருப்பிக்கேட்டால் போலீஸ் எஸ்ஐ மிரட்டுவதாக மனு….

  • by Authour

தஞ்சை கீழவாசல் ஒட்டக்காரத்தெருவை சேர்ந்தவர் மணிமாறன். மாவுமில் நடத்தி வருகிறார். இவர் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு, கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் ஒரு மனுவை அளித்தார்.… Read More »கடனை திருப்பிக்கேட்டால் போலீஸ் எஸ்ஐ மிரட்டுவதாக மனு….

error: Content is protected !!