Skip to content

தர்ணா

தேயிலை தோட்ட தொழிலாளர் மின்சார டவர் மீது ஏறி தர்ணா… கோவை அருகே பரபரப்பு

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் அமைந்துள்ள பாரீ ஆக்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் வீரமணி வயது 57 இவரது மனைவி ராணி அதே பகுதியில் கடந்த 37 ஆண்டுகளாக நிரந்தர பணியாளராக பணி செய்துள்ளார். தன்னுடைய… Read More »தேயிலை தோட்ட தொழிலாளர் மின்சார டவர் மீது ஏறி தர்ணா… கோவை அருகே பரபரப்பு

சம வேலைக்கு சம ஊதியம் தரக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா…

கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில்,திமுக தேர்தல் வாக்குறுதிபடி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரியும், சென்னையில் போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்தும், கண்டன… Read More »சம வேலைக்கு சம ஊதியம் தரக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா…

மயிலாடுதுறை….. காதலன் வீட்டுக்குள் புகுந்து காதலி தர்ணா

  • by Authour

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்த காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி… Read More »மயிலாடுதுறை….. காதலன் வீட்டுக்குள் புகுந்து காதலி தர்ணா

டீ கடையில் அமர்ந்து கேரள கவர்னர் தர்ணா….

  • by Authour

இன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள நிலமேலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்றார். அப்போது நிலமேலில் பகுதியில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை ஓரமாக 50-க்கும்  மேற்பட்டோர்… Read More »டீ கடையில் அமர்ந்து கேரள கவர்னர் தர்ணா….

போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த… Read More »போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக எரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில தலைவர் விசுவநாதன் பங்கேற்பு. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா…

மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் தர்ணா போராட்டம்…..

திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், மின் வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக ஈ டெண்டர்… Read More »மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் தர்ணா போராட்டம்…..

தஞ்சை ஜிஎச்-ல் பணியை புறக்கணித்து டாக்டர்கள் தர்ணா போராட்டம்…

  • by Authour

கடந்த 29ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் அத்துமீறி நுழைந்து மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் பணியை புறக்கணித்து டாக்டர்கள் தர்ணா போராட்டம்…

என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்… முசிறி போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தும்பலம் பெருமாள் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசி (23 ). இதே ஊரைச் சேர்ந்த  டெய்லர் ராஜசேகரன்(29)என்பவரை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர்,… Read More »என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்… முசிறி போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா

சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 49). இவருடைய மனைவி ரஜிதா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

error: Content is protected !!