Skip to content

தாக்கல்

கல்லூரி மாணவி கூட்டுபலாத்கார வழக்கு- செல்போன் உரையாடல்-முழு ஆய்வறிக்கை தாக்கல்

  • by Editor

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு : செல்ஃபோன் உரையாடல் தடையவியல் நிபுணர்களின் முழு ஆய்வறிக்கை – மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் !!! கோவை, பீளமேடு சர்வதேச விமான நிலையம் பின்புறம்… Read More »கல்லூரி மாணவி கூட்டுபலாத்கார வழக்கு- செல்போன் உரையாடல்-முழு ஆய்வறிக்கை தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல்: சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

  • by Authour

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாட்டின் 17வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு  செய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக மகாராஷ்டிரா கவர்னரும்,  தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

30 நாள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவியிழப்பு- மக்களவையில் புதிய மசோதா இன்று தாக்கல்

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா  மக்களவையில் இன்று  கீழ்கண்ட 3  மசோதாக்களை தாக்கல் செய்கிறார். ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன. குறிப்பாக கடுமையான… Read More »30 நாள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவியிழப்பு- மக்களவையில் புதிய மசோதா இன்று தாக்கல்

ராஜ்யசபா தேர்தல், கமல் வேட்புமனு தாக்கல்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEதமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான ராஜ்ய சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 2ம் தேதி தொடங்கியது. அன்று 2 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று… Read More »ராஜ்யசபா தேர்தல், கமல் வேட்புமனு தாக்கல்

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள்: மசோதா தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளை பொருத்தவரை… Read More »உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள்: மசோதா தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

கோவை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்…

  • by Authour

கோவை, மாநகராட்சியின் 2025 – 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. அதில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி இந்த பட்ஜெட்டை வெளியிட்டார். நிதிக் குழு… Read More »கோவை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்…

தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

  • by Authour

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று  காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு  பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி இன்று காலை  8.30 மணி அளவில் நிதி… Read More »தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

  • by Authour

இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர்.பட்ஜெட்… Read More »மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

  • by Authour

சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், இன்று மதியம் 12 மணிக்கு  ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா தாக்கல் செய்ததும்  இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு….5ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு….5ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

நாடாளுமன்றத்தில் …… பொருளாதாரா ஆய்வறிக்கை தாக்கல்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத் மழைக்கால கூட்டத்தொடர்  இன்று  காலை 11 மணிக்குதொடங்கியது.  நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்… Read More »நாடாளுமன்றத்தில் …… பொருளாதாரா ஆய்வறிக்கை தாக்கல்

விக்கிரவாண்டி….. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்

  • by Authour

விக்கிரவாண்டி  தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததால் அந்த தொகுதியில்   ஜூலை 10ம் தேதி் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்  நடந்து வருகிறது. இன்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா காலை 11.12… Read More »விக்கிரவாண்டி….. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்

ஜூலை 22ல் ….. மத்திய பட்ஜெட் தாக்கல்

  • by Authour

18வது மக்களவை  வரும் 24ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர்நர் ஜூலை 3ம் தேதி வரை நடைபெறும். இதில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் சபாநாயகர் தேர்வு உள்ளிட்டவை நடைபெறும். அதைத்தொடர்ந்து மீண்டும் ஜூலை… Read More »ஜூலை 22ல் ….. மத்திய பட்ஜெட் தாக்கல்

நாகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்…

  • by Authour

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி தினம் என்பதால், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை கடைசி கட்ட நேரத்தில் விறுவிறுப்பாக தாக்கல் செய்தனர். அதன்படி நாகை நாடாளுமன்ற தொகுதியில்… Read More »நாகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்…

திருச்சியில் இன்று 2 பேர் வேட்புமனு தாக்கல்….. டெபாசிட் செலுத்தாமல் சென்ற வேட்பாளர்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுவையில் இன்று   அவர் கலெக்டரிடம்  வேட்புமனுவை கொடுத்து விட்டு,  டெபாசிட் தொகையை ஏடிஎம் கார்டு மூலம் செலுத்துகிறேன் என்றார். அதற்கு… Read More »திருச்சியில் இன்று 2 பேர் வேட்புமனு தாக்கல்….. டெபாசிட் செலுத்தாமல் சென்ற வேட்பாளர்

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்க  மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார்.  கூட்டம்  தொடங்கியதும்  நி்திக்குழு தலைவர்  முத்துசெல்வம்,  பட்ஜெட் அறிக்கையை மேயர்,  கமிஷனரிடம் … Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

கலைஞர் கனவு இல்லம்…. 8 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் …. பட்ஜெட்டில் அறிவிப்பு

2024-25ம் ஆண்டுக்கான  தமிழ்நாடு அரசு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இதற்காக  காலை 9.43 மணிக்கு முதல்வர்  ஸ்டாலின் சட்டமன்றம் வந்தார். அவரை தலைமை செயலாளர்  சிவதாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் அழைத்து சென்றனர்.… Read More »கலைஞர் கனவு இல்லம்…. 8 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் …. பட்ஜெட்டில் அறிவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை…. உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   அதிகாரிகள் நடத்திய டார்ச்சரில் அமைச்சர்  உடல்நலம் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே தனக்கு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை…. உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

கோடநாடு வழக்கு சிபிசிஐடி போலீசார் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்

நீலகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த… Read More »கோடநாடு வழக்கு சிபிசிஐடி போலீசார் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்

தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உத்தரவின்படி,… Read More »தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…..ஒருவழியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யும் கோர்ட் தெரிந்தது …..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது  சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதால் ஜாமீன் கேட்டு சென்னை செசன்ஸ் கோர்ட்டில்  முதன்மை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…..ஒருவழியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யும் கோர்ட் தெரிந்தது …..

அதிமுக மாஜி அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது  சொத்துக்குவிப்பு புகார்கள் எழுந்ததையொட்டி பெரும்பாலான அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக  வேலுமணி, தங்கமணி,  சி.… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையொட்டி அவர் விவசாயி போல பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள… Read More »சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

error: Content is protected !!