Skip to content

திருச்சி

அண்ணாமலை தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டி கொடுப்பவர்… திருச்சியில் செல்வப்பெருந்தகை பேட்டி..

  • by Authour

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரைவைகோ மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை இன்று சென்னையில்… Read More »அண்ணாமலை தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டி கொடுப்பவர்… திருச்சியில் செல்வப்பெருந்தகை பேட்டி..

திருச்சி அருகே ரூ.1.32 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பைபாஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படை அணியின் சி பிரிவினர் 9 ந்தேதி நேற்றிரவு 8.05 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்களின்றி மோட்டார்… Read More »திருச்சி அருகே ரூ.1.32 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

மனைவியுடன் தகராறு…. திருச்சி வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை…

  • by Authour

திருச்சி அரியமங்கலம் மேம்பாலத்தின் கீழ் பொன்மலை ஸ்ரீரங்கம் ரயில் வழித்தடத்தில் ஒரு அடையாளம் தெரியாத ஆண் நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரியமங்கலம் போலீசார் மற்றும் பொன்மலை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.… Read More »மனைவியுடன் தகராறு…. திருச்சி வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை…

விபத்தில் இறந்த திருச்சி இன்ஸ்பெக்டர் உடலை நடுரோட்டில் தடுத்து நிறுத்திய அப்பல்லோ ஊழியர்கள்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர்  போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பிரியா(45). இவர்  கடந்த 7ம் தேதி இரவு பணி முடிந்து  தனது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்திற்கு புறப்பட்டார். இதற்காக  புதுக்கோட்டைக்கு பஸ்சில் சென்றார்.… Read More »விபத்தில் இறந்த திருச்சி இன்ஸ்பெக்டர் உடலை நடுரோட்டில் தடுத்து நிறுத்திய அப்பல்லோ ஊழியர்கள்

திருச்சியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி…. கலெக்டர் பார்வை…

  • by Authour

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். திருச்சி பாராளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு… Read More »திருச்சியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி…. கலெக்டர் பார்வை…

திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா….. சாலை விபத்தில் மரணம்…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர்  போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பிரியா. இவர் பணி முடிந்து  தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு   டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதாக வேகத் தடையில் டூவீலர் மோதி  பிரியா தூக்கி வீசப்பட்டார். … Read More »திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா….. சாலை விபத்தில் மரணம்…

திருச்சி அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு….

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பளூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச் செயினை வழிப்பறி செய்த மர்ம… Read More »திருச்சி அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு….

மனமகிழ் மன்றத்தில் போலி மது…..3 பேர் கைது….. திருச்சியில் போலீசார் அதிரடி

  • by Authour

திருச்சி-தஞ்சை சாலையில் பழைய பால் பண்ணை அருகே சூர்யா என்ற பெயரில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.இந்த மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்கள் விளையாட வரும்போது அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. உறுப்பினர்கள்… Read More »மனமகிழ் மன்றத்தில் போலி மது…..3 பேர் கைது….. திருச்சியில் போலீசார் அதிரடி

திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு….

  • by Authour

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் கருப்பையா போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஶ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய… Read More »திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு….

திருச்சி ரயில் நிலையத்தில் … பயணிகளின் உடமைகள் சோதனை….

  • by Authour

மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதன்படி  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப்பணம் எடுத்து செல்லக்கூடாது. அதற்கு மேல் எடுத்து செல்ல வேண்டுமானால்  அதற்கான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அத்துடன்… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் … பயணிகளின் உடமைகள் சோதனை….

error: Content is protected !!