Skip to content

திருச்சி

திருச்சியில் 9ம் தேதி குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம்…

  • by Authour

திருச்சியில் குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெறுகிறது. இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில்… Read More »திருச்சியில் 9ம் தேதி குடும்ப அட்டைதாரர் குறைதீர் கூட்டம்…

திருச்சியில் காங்கிரசார் வங்கிகள் முன்பு கண்டன போராட்டம்..

தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்தியா முழுவதும் அனைத்து கட்சியினரும் நன்கொடை பெற்றுள்ளனர். இதில் சுமார் 6000க்கு கோடியை பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக வழக்கு நீதிமன்றம் சென்றது. விசாரணையில் நீதிபதிகள் தேர்தல்… Read More »திருச்சியில் காங்கிரசார் வங்கிகள் முன்பு கண்டன போராட்டம்..

பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்…திருச்சியில் திமுக சார்பில் மரியாதை..

  • by Authour

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் மாநகர… Read More »பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்…திருச்சியில் திமுக சார்பில் மரியாதை..

திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

  • by Authour

திருச்சி பொன்மலை நார்த் -டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே புனித ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது பொன்மலை சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்கு ஆலயமாகும். இந்த ஆலயத்தில் வாரம் தோறும் திருப்பலி நடைபெறுவது… Read More »திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

திருச்சி அருகே ரேசன் கடையில் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் பிச்சாண்டார்கோயில் ஊராட்சி கள்ளர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் வழக்கம் போல் ஊழியர் கடையை திறந்து பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று மதியம்… Read More »திருச்சி அருகே ரேசன் கடையில் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு…

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையம்… அடிக்கல் நாட்டிய அமைச்சர் மகேஸ்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி 39ஆவது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் காட்டூர் சுற்றுவட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து… Read More »திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையம்… அடிக்கல் நாட்டிய அமைச்சர் மகேஸ்…

புத்தகம் பார்த்து தேர்வு எழுத வாய்ப்பு இல்லை… திருச்சியில் அமைச்சர் மகேஸ்…

  • by Authour

திருச்சியில் பள்ளி கல்வித்துறை சார்பில் சிறந்த பள்ளிகளுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் … Read More »புத்தகம் பார்த்து தேர்வு எழுத வாய்ப்பு இல்லை… திருச்சியில் அமைச்சர் மகேஸ்…

மண்ணின் மைந்தருக்கு சீட் ….. போர்க்கொடி தூக்கும் திருச்சி காங்.

  • by Authour

திருச்சி மக்களவை  தொகுதியில் அடைக்கலராஜ் எம்.பி. காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை  வெற்றிபெற்றார். 1998ல் நடைபெற்ற தேர்தலில் அடைக்கலராஜ் வெற்றி வாய்ப்பை இழந்தார்.  பாஜக சார்பில் சேலத்தில் இருந்து வந்த ரங்கராஜன் குமாரமங்கலம்… Read More »மண்ணின் மைந்தருக்கு சீட் ….. போர்க்கொடி தூக்கும் திருச்சி காங்.

திருச்சி மாநகராட்சி முன்பு சாலையோர வியாபாரிகள் போராட்டம்..

  • by Authour

திருச்சி மாநகர் டிவிஎஸ் டோல்கேட் சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத்தில் பூ பழம், காய்கறி உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களை நேற்று மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை… Read More »திருச்சி மாநகராட்சி முன்பு சாலையோர வியாபாரிகள் போராட்டம்..

திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் கடந்த 2011 ஆம் ஆண்டு தாலுக்கா அந்தஸ்து பெற்றது.… Read More »திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

error: Content is protected !!