Skip to content

திருச்சி

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் ஊராட்சியில் சுமார் 1500 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த ஆறு மாதமாக குடிநீர் விநியோகம் முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

திருச்சி பேசஞ்சர் ரயிலை ஈச்சங்காடு ரயில் நிலையத்தில் நிறுத்த கோரிக்கை…

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. ஞானமூர்த்தி திருச்சி கோட்ட தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், திண்டுக்கல் முதல் விழுப்புரம்(16868 & 16867) வரை சென்று வரும் பேசஞ்சர் இரயிலை… Read More »திருச்சி பேசஞ்சர் ரயிலை ஈச்சங்காடு ரயில் நிலையத்தில் நிறுத்த கோரிக்கை…

திருச்சியில் 26ம் தேதி விசிக மாநாடு… பணிகள் தீவிரம்.. முதல்வர் பங்கேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் என்ற தலைப்பில் வரும் 26ம் தேதி “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளிவிழா ” திருமாவளவனின்  மணிவிழா ” இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி… Read More »திருச்சியில் 26ம் தேதி விசிக மாநாடு… பணிகள் தீவிரம்.. முதல்வர் பங்கேற்பு

திருச்சி சட்டப்பள்ளியில் 2 மாணவர்கள் செமஸ்டர் எழுத தடை..

  • by Authour

திருச்சி ராம்ஜி நகர் அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியில்  தேசிய சட்டப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவருக்கு சக மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது இந்த… Read More »திருச்சி சட்டப்பள்ளியில் 2 மாணவர்கள் செமஸ்டர் எழுத தடை..

19 வயது கல்லூரி மாணவி 5மாத கர்ப்பம்… திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்டம், பனையபுரத்தை சேர்ந்த சங்கீதா (வயது 19). இவர்  தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.  இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தன்னுடன் 6 முதல் 12 வகுப்பு வரை படித்த, திருவள்ளசோழலை பகுதியை… Read More »19 வயது கல்லூரி மாணவி 5மாத கர்ப்பம்… திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் தான் அதிகம்..

  • by Authour

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில்… Read More »திருச்சி மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் தான் அதிகம்..

குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில் சேவைக்கோரி திருச்சி கலெக்டரிடம் மனு..

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளர் திருவானைக்கோவில் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த மாரி என்கிற பத்மநாபன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி கலெக்ட அலுவலக குறை தீர்ப்பு முகாமில்… Read More »குறைந்த கட்டணத்தில் மின்சார ரயில் சேவைக்கோரி திருச்சி கலெக்டரிடம் மனு..

திருச்சி அருகே பஞ்சர் கடைக்காரர் மாயம்….

திருச்சி மாவட்டம் துவாக்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர ரெஜினா பானு (33). இவரது கணவர் பஷீர் முகமது (36). இவர் சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் குடிப்பழக்கம் உடையவர்… Read More »திருச்சி அருகே பஞ்சர் கடைக்காரர் மாயம்….

திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர்கள் கூட்டம்…

திருச்சியில் இன்று (ஜன, 20) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள்… Read More »திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர்கள் கூட்டம்…

ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி…. படங்கள்…

  • by Authour

தமிழகத்தில் 3  நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வருகை தந்தார்.  நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த  அவர் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை  தொடங்கி வைத்து பேசினார்.  … Read More »ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி…. படங்கள்…

error: Content is protected !!