Skip to content

திருச்சி

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2பேர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தானிய குறிச்சி பாவாஜி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (52). இவர் தனது பெயரை ராஜேந்திரன் என போலி ஆவணங்கள் மூலம் மாற்றி பாஸ்போர்ட் பெற்றார் .பின்னர் திருச்சி சர்வதேச… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2பேர் கைது..

திருச்சியில் 30 பவுன் வரதட்சணை கேட்டு இளம் பெண்ணுக்கு கொடுமை….

திருச்சி பீமநகர், பக்காளி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது அனீஸ். இவருக்கும் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த சமீனா பானு (23) என்பவருக்கும் கடந்த 2020 நவம்பர் 29-ந் தேதி திருமணம் நடந்தது… Read More »திருச்சியில் 30 பவுன் வரதட்சணை கேட்டு இளம் பெண்ணுக்கு கொடுமை….

காதல் பிரச்னை…. திருச்சி அருகே பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள எஸ். புதூரில் காதல் பிரச்சினையில் பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள எஸ் புதூர் பூசாரி கோட்டம்… Read More »காதல் பிரச்னை…. திருச்சி அருகே பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்…. திருச்சியில் எடப்பாடி பேட்டி..

திருச்சி மாவட்டம், முசிறியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ் எம்.தங்கவேல் திருவுருவ படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் மறைந்த சட்டமன்ற… Read More »அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்…. திருச்சியில் எடப்பாடி பேட்டி..

லாரி மீது வேன் மோதி டிரைவர் உட்பட ஐயப்ப பக்தர்கள் 8 பேர் காயம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாப்பாய் மேம்பாலத்தில் முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் சென்ற ஐயப்ப பக்தர்கள் வேன் மோதிய விபத்தில் வேன்… Read More »லாரி மீது வேன் மோதி டிரைவர் உட்பட ஐயப்ப பக்தர்கள் 8 பேர் காயம்….

திருச்சி அருகே முதுநிலை தடகள போட்டி … அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனர் நேரு விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெறும் 38வது மாநில மாஸ்டர் முதுநிலை தடகள போட்டி இன்று தொடங்கியது. பெல் நிர்வாக இயக்குனர் ராமநாதன் தமிழ்நாடு… Read More »திருச்சி அருகே முதுநிலை தடகள போட்டி … அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே மணியங்குறிச்சியில் லாரியின் தவணைத் தொகையை கட்ட முடியாததால் மன விரக்தியடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுகனூர் அருகே சீதேவிமங்கலம்… Read More »திருச்சி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…

திருச்சி…டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்த முதியவர் பலி

திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாப பலி திருச்சி உய்ய கொண்டான் திருமலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான பாரில் கடந்த 21-ந் தேதி சுமார் 60 வயது… Read More »திருச்சி…டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்த முதியவர் பலி

திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் 110/33- 11 கிவோ துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் வரும் 29.12.2023 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00… Read More »திருச்சி அருகே 29ம் தேதி மின்தடை….

திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.1.50 லட்சம் நகை பணம் திருட்டு..

திருச்சி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் சங்கர்  (57)இவர்தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடந்தை திருவிசநல்லூர் கிராமத்திற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள் யாரோ வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே… Read More »திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.1.50 லட்சம் நகை பணம் திருட்டு..

error: Content is protected !!