திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2பேர் கைது..
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தானிய குறிச்சி பாவாஜி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (52). இவர் தனது பெயரை ராஜேந்திரன் என போலி ஆவணங்கள் மூலம் மாற்றி பாஸ்போர்ட் பெற்றார் .பின்னர் திருச்சி சர்வதேச… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2பேர் கைது..