Skip to content

திருச்சி

திருச்சி தொமுச தண்ணீர் பந்தல்…. அமைச்சர் நேரு திறந்தார்

கத்திரி வெயில் தாக்கமும், வெப்ப அலையும் தமிழ்நாட்டில் மக்களை வாட்டி வதைக்கிறது.  வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க  ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.  திருச்சி,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம்… Read More »திருச்சி தொமுச தண்ணீர் பந்தல்…. அமைச்சர் நேரு திறந்தார்

திருச்சி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலி…… கன்னியாகுமரி கடலில் குளித்தபோது சோகம்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற பயிற்சி மருத்துவர் திருச்சி  எஸ்ஆர்எம் தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். அவரது சகோதரர் திருமணத்திற்காக நேற்று அவருடன் பயின்று வரும் மாணவர்கள் 12 பேர் கன்னியாகுமரி… Read More »திருச்சி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலி…… கன்னியாகுமரி கடலில் குளித்தபோது சோகம்

கோவிந்தா! கோவிந்தா! கோஷங்களுடன்….. ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்…

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம்  ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில். திருச்சி ஸ்ரீரங்கம் , காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது  இக்கோவில் .சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில்… Read More »கோவிந்தா! கோவிந்தா! கோஷங்களுடன்….. ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்…

திருச்சியில் வரலாறு காணாத வெயில்…அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷார்…!

திருச்சியில் வரலாறு காணாத வெயில் திருச்சி மாநகரில் 110 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் அடித்தது. இந்த வெயிலின் தாக்கத்தில் சிக்கி தவிக்கும் மக்கள். அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.… Read More »திருச்சியில் வரலாறு காணாத வெயில்…அடுத்த 10 நாட்களுக்கு மக்களே உஷார்…!

திருச்சியில் கொளுத்தும் வெயில்… 2 பேர் சுருண்டு விழுந்து சாவு…

திருச்சியில் வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் உடல் சோர்வு, மயக்கம் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜெயக்குமார் (48) வலிப்பு வந்து சிகிச்சைக்கு பலனிளிக்காமல் உயிரிழந்துள்ளனர். மேலும்… Read More »திருச்சியில் கொளுத்தும் வெயில்… 2 பேர் சுருண்டு விழுந்து சாவு…

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த  விமானத்தில்  பயணிகளின் உடமைகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்திருந்த டிராலி பேக்கை அதிகாரிகள்… Read More »திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

திருச்சியில் இன்று 109.4 டிகிரி வெயில்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசுகிறது.  இன்னும் சில நாட்கள் இதே நிலை தான் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட திருச்சியில் 109.4 டிகிரி… Read More »திருச்சியில் இன்று 109.4 டிகிரி வெயில்

திருவெறும்பூர் அருகே டூவீலர்- ஆட்டோ மோதி விபத்து… 4 பேர் படுகாயம்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே பனையகுறிச்சியில் லோடு ஆட்டோ, பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மூன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை… Read More »திருவெறும்பூர் அருகே டூவீலர்- ஆட்டோ மோதி விபத்து… 4 பேர் படுகாயம்….

திருச்சி பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீடிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…

தினமும் விருத்தாசலத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு அரியலூர் ரயில் நிலையம் வந்து 9 மணிக்கு திருச்சி ஜங்சன் வரும் ( train number 06891 ) பாசஞ்சர்  இன்று முதல்… Read More »திருச்சி பாசஞ்சர் ரயில் விழுப்புரம் வரை நீடிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…

திருச்சி செந்தண்ணீர்புரம் ஓய்வு பெற்ற மா.பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா..

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் திருமதி. ஜெயந்தி . அவர் தற்போது பணி நிறைவு பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா… Read More »திருச்சி செந்தண்ணீர்புரம் ஓய்வு பெற்ற மா.பள்ளி ஆசிரியருக்கு பணி நிறைவு விழா..

error: Content is protected !!