Skip to content

துறையூர்

திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி முதல்தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் குமார்(55). இவர் துறையூர் பேருந்து நிலையத்தில் பூக்கடையில் பூக் கட்டி விற்க்கும் தொழில் செய்து வருகிறார். திருச்சியிலுள்ள இவரது மகன்… Read More »திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

விவசாயிகள் சாலை மறியல்… கண்டுகொள்ளாத துறையூர் தாசில்தார்

  • by Authour

திருச்சி மாவட்டம் , துறையூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த 5 வருடமாக விவசாயிகளிடமிருந்து  செவ்வாய்க் கிழமை தோறும் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது . நேற்றும் வழக்கம் போல் விவசாயிகளிடமிருந்து… Read More »விவசாயிகள் சாலை மறியல்… கண்டுகொள்ளாத துறையூர் தாசில்தார்

பணியில் அலட்சியம்.. திருச்சியில் மின்ஊழியர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூரை சேர்ந்தவர் குமணன்(45).  இவர் துறையூர் மின்வாரியத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று தனது சொந்த ஊரான கீரம்பூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு புதிய மின் இணைப்பு… Read More »பணியில் அலட்சியம்.. திருச்சியில் மின்ஊழியர் பலி

திருச்சியில் பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் திடீரென தீ பற்றி எரிய காரணம் என்ன?

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் பஸ்டாப்பில் இருந்து தம்மம்பட்டி வழியாக செந்தாரப்பட்டிக்கு 28 பயணிகளுடன் தனியார் பஸ் புறப்பட்டது. துறையூரை அடுத்த ஒட்டம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் பேருந்தை ஓட்டினார். வெள்ளாளப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பஸ்… Read More »திருச்சியில் பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் திடீரென தீ பற்றி எரிய காரணம் என்ன?

error: Content is protected !!