Skip to content

பணம் பறிப்பு

குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

  • by Authour

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை, காரில் கடத்தி வருவதாக, கரூர் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு கடந்த 30k; njjp , தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெங்கமேடு அருகே சின்ன குளத்துப்பாளையத்தில், தனிப்படை… Read More »குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

கத்தி முனையில் பணம் பறிப்பு… 2 வாலிபர்கள் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி மேல வாளாடி பெரியார் தெருவை சேர்ந்தவர் மருதை .இவரது மகன் அலெக்சாண்டர் (40). இவர் திருவரங்கம் முருகன் கோவில் அருகே வடக்கு வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு… 2 வாலிபர்கள் கைது..

கத்தி முனையில் பணம் பறிப்பு…வீடு புகுந்து நகை திருட்டு…திருச்சியில் துணிகரம்…

  • by Authour

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் குருநாதன். இவர் பொன்மலை ஆர்மரி கேட் பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு வந்த 2 வாலிபர்கள் கத்திமுனையில் மிரட்டி பணம்… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…வீடு புகுந்து நகை திருட்டு…திருச்சியில் துணிகரம்…

ஜெயங்கொண்டம் …. ஊ.ம.தலைவரின் தாயிடம் கத்தி முனையில் பணம் பறித்த பலே திருடன் கைது..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிசேகர்(45). இவர் வாரியங்காவல் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் வாரியங்காவலில் தனது வீட்டின் அருகில் மளிகை கடை வைத்துள்ளார். மளிகை கடையினை… Read More »ஜெயங்கொண்டம் …. ஊ.ம.தலைவரின் தாயிடம் கத்தி முனையில் பணம் பறித்த பலே திருடன் கைது..

ஆசிரியர் வீட்டில் புகுந்து கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு.. 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் புது நகரை சேர்ந்தவர் கலைவேந்தர் (86)ஓய்வு பெற்ற தமிழாசிரியர். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ள இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம்தேதி பட்டப்பகலில் மர்ம… Read More »ஆசிரியர் வீட்டில் புகுந்து கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு.. 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…

திருவாரூர்……வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்த 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி (30). பி.இ.படித்துள்ளார். விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து… Read More »திருவாரூர்……வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்த 2 பேர் கைது

அமைச்சர் போல போனில் பேசி பணம் பறித்த கில்லாடி …… திருச்சியில் கைது

மோசடிகளும்,  திருட்டுகளும்  தினந்தோறும் ஒவ்வொரு விதத்தில் நடக்கிறது.   ரூம் போட்டு யோசிப்பாங்களாடா என  வடிவேல் பேசும் வசனம் போல,  மோசடிப்பேர்வழிகளும் ரூம் போட்டு த்தான் யோசிப்பார்கள் போல,   கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை … Read More »அமைச்சர் போல போனில் பேசி பணம் பறித்த கில்லாடி …… திருச்சியில் கைது

திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..

திருச்சி, ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் ( 32) ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை பழுது பார்ப்பதற்காக ஒர்க் ஷாப்பில் நிறுத்தியுள்ளார். பின்னர் சிங்கபெருமாள் கோவில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நின்று… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..

தஞ்சை….. வீடு புகுந்து பெண்களிடம் நகை பறிப்பு….. டவுசர் கொள்ளையன் கைது

  • by Authour

தஞ்சை கீழவஸ்தாசாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி இந்திராணி (50). கடந்த நவம்பர் 26ம் தேதி இரவு இந்திராணி, அவரது மகள்களுடன்  தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் 3 மர்மநபர்கள் வீட்டின் பின்பக்கம்… Read More »தஞ்சை….. வீடு புகுந்து பெண்களிடம் நகை பறிப்பு….. டவுசர் கொள்ளையன் கைது

திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே புதூர் உத்தமனூர் தெற்கு ஆர்சி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் கென்னடி என்பவரது மகன் அஜய் கார்லின்ஸ் வயது (27) நேற்று இரவு சம்பவத்தன்று இருங்களூர் கைகாட்டி அருகே… Read More »திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

error: Content is protected !!