Skip to content

பலி

சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி பலி… டிரைவர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல அகணி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி தாஸ் மனைவி தேத்துரு மேரி (70).இவர் சீர்காழி பிடாரி வடக்கு வீதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பழக்கடைக்கு… Read More »சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி பலி… டிரைவர் கைது…

பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலி… கோவையில் பரபரப்பு…

  • by Authour

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (18). இவர் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கல்லூரிக்கு அருகே சக மாணவர்கள் நால்வருடன் தனியாக அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். நேற்று இரவு… Read More »பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலி… கோவையில் பரபரப்பு…

சென்னை பைபாஸ் ரோட்டில் விபத்து… ஆந்திரா ஐயப்ப பக்தர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த மூத்த ஐயப்ப பக்தர் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே… Read More »சென்னை பைபாஸ் ரோட்டில் விபத்து… ஆந்திரா ஐயப்ப பக்தர் பலி…

மழைக்காக ஒதுங்கிய ஐகோர்ட் வக்கீல் மின்சாரம் பாய்ந்து பலி…

  • by Authour

சென்னை கொரட்டூர் பாடி யாதவா தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார்(57). சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இவரது மனைவி அம்பத்தூர் நகராட்சியில் கவுன்சிலராக பணியாற்றியவர். இந்நிலையில் வழக்கறிஞர் சம்பத்குமார் தினமும்… Read More »மழைக்காக ஒதுங்கிய ஐகோர்ட் வக்கீல் மின்சாரம் பாய்ந்து பலி…

மயிலாடுதுறை…. பலாத்காரம் செய்யப்பட்டதால் சிறுமி பலியா? உயிரணு சோதனை …. பரபரப்பு தகவல்

  • by Authour

  மயிலாடுதுறை  அருகே   உள்ள ஒரு கிராமத்தில்  9 வயது சிறுமி  கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி  கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்.  அந்த சிறுமியை பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், … Read More »மயிலாடுதுறை…. பலாத்காரம் செய்யப்பட்டதால் சிறுமி பலியா? உயிரணு சோதனை …. பரபரப்பு தகவல்

திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில், மின்தடையால் நோயாளி பலி? விசாரணை நடத்த உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே  உள்ள  சிவனார்அகரம் கிராமத்தை சேர்ந்தவர் அமராவதி(48) நுரையீரல் பாதிப்பு காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டிருந்த… Read More »திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில், மின்தடையால் நோயாளி பலி? விசாரணை நடத்த உத்தரவு

புதுகையில் பாம்பு கடித்து 10ம் வகுப்பு மாணவி பலி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மீனம்பட்டியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் சந்தியா. அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டின் முன்பு நின்றிருந்த சந்தியாவை கடந்த… Read More »புதுகையில் பாம்பு கடித்து 10ம் வகுப்பு மாணவி பலி…

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பலி… கணவர் தற்கொலை முயற்சி… பரபரப்பு…

சென்னை செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் பாலகணேசன் நகரை சேர்ந்தவர் அஜித் (27). இவரது மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு திருமணமாகி 2  வருடம் ஆகிறது. சுகன்யா கர்ப்பிணியானதை அடுத்து முதல் 5 மாதம் புழல்… Read More »தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பலி… கணவர் தற்கொலை முயற்சி… பரபரப்பு…

மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த இடி, மின்னலுடன் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் லேசான நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள்… Read More »மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

புதுக்கோட்டை  மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும்  முதல்நிலை காவலர்  விஜயகுமார் , புதுக்கோட்டை திருநகர் மேட்டுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்றுவருடங்கள்ஆகிறது.இவரது மனைவிபிரியங்காராணி,இவருக்கு ஒருமகன் உள்ளார்… Read More »புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

error: Content is protected !!