Skip to content

புதுகை

புதுகையில் தொ.மு.ச.வுடன் இணைப்பு விழா…. அமைச்சர்கள் பங்கேற்பு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டையில் இயங்கிவந்த அன்னைகட்டுமானத்தொழிலாளர்கள், மற்றும் அமைப்புசாராதொழிலாளர்கள்,200பேர்கள்வ.மனோகரன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர்முன்னேற்ற சங்கத்துடன் இணைக்கும் விழா திருவுடையார்பட்டியில் மாவட்ட தொ.மு.ச.கவுன்சில்செயலாளர் கி.கணபதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் கள் எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன்,கட்டுமான தொழிலாளர்கள்… Read More »புதுகையில் தொ.மு.ச.வுடன் இணைப்பு விழா…. அமைச்சர்கள் பங்கேற்பு….

அம்பேத்கர் சிலைக்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு. தெற்கு மாவட்டக் திமுகழகச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான எஸ்,ரகுபதி மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடரந்து திமுக  இலக்கிய… Read More »அம்பேத்கர் சிலைக்கு, அமைச்சர் ரகுபதி மரியாதை

புதுகை அருகே வழிப்பறி புகாரில் பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் ….

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாகமலை புதுக்கோட்டை பகுதி இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தி வழிப்பறியில் ஈடுபட்டதாக இரு முறை கைது செய்யப்பட்டார். அவரை தற்போது காவல் துறையில் இருந்தே நிரந்தரமாக நீக்கி மதுரை… Read More »புதுகை அருகே வழிப்பறி புகாரில் பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் ….

புதுகை ராணி ரமாதேவி உடல் தகனம்….

  • by Authour

புதுகை சமஸ்தானத்தின் ராணி ரமாதேவி(83)  வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்  நேற்று இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் புதுக்கோட்டையில் உள்ள… Read More »புதுகை ராணி ரமாதேவி உடல் தகனம்….

புதுகை ராணி ரமாதேவி காலமானார்

  • by Authour

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியாக இருந்தவர் ராணி ரமாதேவி(83).  வயது மூப்பு காரணமாக இவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.… Read More »புதுகை ராணி ரமாதேவி காலமானார்

கொரோனா…புதுகை முதியவர் பலி

தமிழகம் உள்ளிட்ட  இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே  தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று… Read More »கொரோனா…புதுகை முதியவர் பலி

புதுகையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்…. ஆ.ராசா எம்பி பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க.மற்றும் நகர தி.மு.க.சார்பில் கழகத்தலைவர்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருக்கோயில்கள் கோவில்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகதுணைப் பொதுச் செயலாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா பங்கேற்று உரையாற்றினார். கூட்டத்தில்… Read More »புதுகையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்…. ஆ.ராசா எம்பி பங்கேற்பு…

புதுகையில் பாஜக-வை கண்டித்து காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், ஒன்றிய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற… Read More »புதுகையில் பாஜக-வை கண்டித்து காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

செறிவூட்டப்பட்ட அரிசி உணவுப்பொருட்களை புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கூட்டுறவு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டு… Read More »செறிவூட்டப்பட்ட அரிசி உணவுப்பொருட்களை புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுகையில் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மாவட்ட ஊரக வளர்ச்சி… Read More »புதுகையில் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்….

error: Content is protected !!