Skip to content

பெண் பலி

நெல் கதிரடிக்கும் மிஷினில் சிக்கி இளம்பெண் பலி…

  • by Authour

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த நக்கலக்கோட்டையை சேர்ந்தவர் ஒச்சுக்காளை(31). இவரது மனைவி வெண்ணிலா (27) திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஒச்சுக்காளை உசிலம்பட்டியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து… Read More »நெல் கதிரடிக்கும் மிஷினில் சிக்கி இளம்பெண் பலி…

மயிலாடுதுறை… டூவீலரிலிருந்து விழுந்த பெண் பலி.. கைக்குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி..

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கடலங்குடி ஊராட்சி தெற்கு காருகுடியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (39). கூலித்தொழிலாளி. அவரது மனைவி சுகந்தி (37). மகள் சுகவினா (9) மகன் முத்தமிழன் (8), எட்டுமாத முகேஷ் என்ற… Read More »மயிலாடுதுறை… டூவீலரிலிருந்து விழுந்த பெண் பலி.. கைக்குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி..

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி…

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் பகுதியில் வசிப்பவர் பெரியசாமி இவரது மனைவி ரஞ்சனி இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது பெரியசாமி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் தம்பதியினருக்கு ஒரு… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி…

கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் உள்ள சிறிய கடையில் தீ விபத்து ஏற்பட்டு கோகிலா (33) என்ற பெண் உயிரிழந்தார். சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தததால் விபத்து நேர்ந்ததாக தெரிகிறது. பலத்த… Read More »கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

திருச்சி அருகே சாலை விபத்தில் பெண் பலி…. போலீஸ் விசாரணை….

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சாந்தி (50). ஆறுமுகம் இறந்துவிட்ட நிலையில் சாந்தி தனியாக வசித்து வந்துள்ளார். சொந்த வேலை காரணமாக தா.பேட்டை கடை வீதி… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் பெண் பலி…. போலீஸ் விசாரணை….

லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

  • by Authour

பெரம்பலூர்  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர்  தன் கணவர் பிரகாஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் பந்தல் பகுதி   ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.  திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு… Read More »லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாப பலி…

  • by Authour

கோவை மாவட்டம் , சூலூர் அருகே உள்ள கரவழி மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு தங்கமணி என்ற மனைவி மற்றும் திருமணம் ஆகிய பிரதீப் குமார் என்ற மகன் உள்ளனர் . இந்நிலையில்… Read More »அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாப பலி…

இன்புளுயன்சா காய்ச்சல்… குஜராத் பெண் பலி

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு… Read More »இன்புளுயன்சா காய்ச்சல்… குஜராத் பெண் பலி

ரயிலில் அடிப்பட்டு பெண் பலி… திருச்சி ரயில்வே போலீஸ் விசாரணை…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தி ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் மயிலாடுதுறை – கோவை ஜனசதாப்தி அதிவிரைவு ரயிலில் பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக அடிப்பட்டு தூக்கிவீசப்பட்டதில் உடல் சிதறி சம்பவ… Read More »ரயிலில் அடிப்பட்டு பெண் பலி… திருச்சி ரயில்வே போலீஸ் விசாரணை…

அரசு பஸ்சில் சிக்கி ஐடி பெண் பலி….. அண்ணன் கண்முன்னே பரிதாபம்…

  • by Authour

சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா (22). இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷிநாதன்(23) உடன் … Read More »அரசு பஸ்சில் சிக்கி ஐடி பெண் பலி….. அண்ணன் கண்முன்னே பரிதாபம்…

error: Content is protected !!