Skip to content

பெரம்பலூர்

காலை உணவு திட்டம்….பெரம்பலூரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு….

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில்மேஷ்ராம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட… Read More »காலை உணவு திட்டம்….பெரம்பலூரில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு….

பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கடும் அவதி

  • by Authour

மழைக்காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு நோய்கள் பரவி வரும் கால சூழலில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தைகள் ,  வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் சிகிச்சைக்காக தினந்தோறும் வருகின்றனர். அரசு… Read More »பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கடும் அவதி

பெரம்பலூர் ஜிஎச்-ல் பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி…

  • by Authour

மழைக்காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு நோய்கள் பரவி வரும் கால சூழலில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை… Read More »பெரம்பலூர் ஜிஎச்-ல் பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி…

பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் அதிமுக பிரமுகர் மாமுண்டிதுரை என்பவருக்கு சொந்தமான உணவகத்தை இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது. இந்த சம்பவ தொடர்பாக அதிமுக பிரமுகர் மாமுண்டி… Read More »பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேவயூர் என்ற இடத்தில், இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து என்பவரின்… Read More »பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூரில் கடந்த 30.10.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்குவாரி ஏலத்தில் அரசு அலுவலர்களையும், காவல்துறையினரையும் தாக்கி அராஜகம் செய்த திமுகவினர் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திமுகவினரின் பல்வேறு விரோத… Read More »பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூரில் இளைஞர் அடித்துக்கொலை……போலீஸ் விசாரணை…

  • by Authour

பெரம்பலூர் அரியலூர் சாலையில் அருமடல் பிரிவு ரோடு அருகே கவுல் பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் புதிதாக தொடங்க உள்ள காய்கறி கடையில் இன்று காலை இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.… Read More »பெரம்பலூரில் இளைஞர் அடித்துக்கொலை……போலீஸ் விசாரணை…

பெரம்பலூரில் கல்விக்கடன் முகாம்… கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Authour

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் கல்லூரிகளிலேயே கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிக்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (07.11.2023) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பொருளாதார ரீதியாக… Read More »பெரம்பலூரில் கல்விக்கடன் முகாம்… கலெக்டர் தொடங்கி வைத்தார்….

அரசு சார்பில் தென்கொரியாவிற்கு செல்லவுள்ள பெரம்பலூர் அரசு பள்ளி மாணவி…

பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவி திக்ஷனா. இவர் கடந்த கல்வியாண்டில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவில் நடந்த கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.… Read More »அரசு சார்பில் தென்கொரியாவிற்கு செல்லவுள்ள பெரம்பலூர் அரசு பள்ளி மாணவி…

விலைமதிப்பற்றது வாக்குரிமை….கல்லூரியில் கலெக்டர் க.கற்பகம் பேச்சு….

  • by Authour

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் க.கற்பகம்… Read More »விலைமதிப்பற்றது வாக்குரிமை….கல்லூரியில் கலெக்டர் க.கற்பகம் பேச்சு….

error: Content is protected !!