Skip to content

பெரம்பலூர்

சாலை விபத்து… ஒருவர் பலி…. பெரம்பலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்…..

  • by Authour

பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி மகன் பிரபாகரன். இவர் மதியம் 3.30 மணியளவில் பைக்கில் பெரம்பலூர் நோக்கி சாலையின் இடதுபுறம் வந்து கொண்டிருக்கும் பொழுது அதற்கு பின்னால் வந்த டிப்பர் லாரி,… Read More »சாலை விபத்து… ஒருவர் பலி…. பெரம்பலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்…..

நவராத்திரி வீடுகளில் களைகட்டும் பிரம்மோற்சவம்… கொலு பொம்மைகள் வைத்து கொண்டாட்டம்..

  • by Authour

பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான் நவராத்திரி பண்டிகை பெண் தெய்வங்களுக்காக வீட்டில் வசிக்கும் பெண் தெய்வங்கள் எடுக்கும் பிரம்மோற்சவம். கொலு வைத்து அம்பிகையை கொண்டாட்டமாக வணங்குவார்கள். பாடல்கள் பாடியும் நைவேத்தியங்களை படைத்தும், அலங்கார ரூபிணியாக அம்பிகையை… Read More »நவராத்திரி வீடுகளில் களைகட்டும் பிரம்மோற்சவம்… கொலு பொம்மைகள் வைத்து கொண்டாட்டம்..

பெரம்பலூரில் ரத்ததான முகாம்….எம்பி. ராசா துவக்கி வைத்தார்….

  • by Authour

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ அணி சார்பில் பெரம்பலூரில் ரத்ததான முகாமை கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா‌.எம்.பி., துவக்கி வைத்தார். இதில் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன்,… Read More »பெரம்பலூரில் ரத்ததான முகாம்….எம்பி. ராசா துவக்கி வைத்தார்….

பெரம்பலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர்- ஜெ.வின் சிலைக்கு மாலை அணிவிப்பு..

பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் தமிழ் செல்வன் தலைமையில் பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா உள்ளிட்டோர் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்… Read More »பெரம்பலூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர்- ஜெ.வின் சிலைக்கு மாலை அணிவிப்பு..

மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்… Read More »மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

அண்ணா நினைவு சைக்கிள் போட்டி….. பெரம்பலூர் கலெக்டர் தொடங்கிவைத்தார்

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில்  மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்று  நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் இருந்து போட்டிகள் தொடங்கியது.  கலெக்டர்  க.கற்பகம் , … Read More »அண்ணா நினைவு சைக்கிள் போட்டி….. பெரம்பலூர் கலெக்டர் தொடங்கிவைத்தார்

சென்னை மகளிர் உரிமை மாநாடு….. பெரம்பலூரிலிருந்து பஸ்சில் கிளம்பிய மகளிர்…

தி.மு.க.மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று மாலை நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்து மூலம் சென்னை செல்கின்றனர். பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள… Read More »சென்னை மகளிர் உரிமை மாநாடு….. பெரம்பலூரிலிருந்து பஸ்சில் கிளம்பிய மகளிர்…

மாபெரும் தமிழ்க்கனவு..பெரம்பலூர் தனலட்சுமி கல்லூரியில்.. பண்பாட்டு நிகழ்ச்சி

கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை மாணவ மாணவிகளிடையே உணர்த்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் “மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி தனலட்சுமி… Read More »மாபெரும் தமிழ்க்கனவு..பெரம்பலூர் தனலட்சுமி கல்லூரியில்.. பண்பாட்டு நிகழ்ச்சி

சுத்தமில்லா கழிவறை…. கல்லூரி முதல்வர் அலட்சியம்…. கல்லூரி மாணவர்கள் அவதி..

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் படித்து வருகின்றனர். இந்நிலையில் , பல வருடங்களாகவே கழிவறைகளை சுத்தம் செய்யாமல் இருந்தாலே மாணவர்கள் சிறுநீரகம்… Read More »சுத்தமில்லா கழிவறை…. கல்லூரி முதல்வர் அலட்சியம்…. கல்லூரி மாணவர்கள் அவதி..

இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்…

பெரம்பலுார் மாவட்டம், இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம் – மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வில் மாநில திட்டக்குழுத்துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் பேச்சு கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை மாணவ… Read More »இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்…

error: Content is protected !!