Skip to content

பெரம்பலூர்

பெரம்பலூரில் தவறவிட்ட பர்சை உரிமையாளரிடம் ஒப்படைத்த டிராபிக் போலீஸ்…

  • by Authour

நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ரோடு பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் வரதராஜன் ரோந்து பணியில் இருக்கும் போது நான்கு ரோடு to… Read More »பெரம்பலூரில் தவறவிட்ட பர்சை உரிமையாளரிடம் ஒப்படைத்த டிராபிக் போலீஸ்…

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் நிகழ்வு இன்று ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் க.கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் இன்று (23.9.2013)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்… Read More »பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்கம்…

முதல்வரின் காலை உணவுத்திட்டம்…. பெரம்பலூரில் உயர் அதிகாரி ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரும்(பொ) பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான… Read More »முதல்வரின் காலை உணவுத்திட்டம்…. பெரம்பலூரில் உயர் அதிகாரி ஆய்வு

பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வி.குளத்தூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அப்பகுதி கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவதற்காக ஏற்பாடு… Read More »பெரம்பலூர் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் பொதுமக்களுக்கு-போலீசுக்கும் தள்ளுமுள்ளு

பெரம்பலூரில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்….

  • by Authour

தமிழக முழுவதும் இன்று பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ வழங்கும் நிகழ்ச்சி இன்று வழங்கப்பட்டு வருகிறது அது சமயம் பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை தயகம் சார்பில் காலநிலை மாற்றம்… Read More »பெரம்பலூரில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்….

மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ.,கட்சியினர் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றிய குழு சார்பாக காலை 10 மணியளவில் குன்னம் பேருந்து நிலையம் அருகில் மத்திய பா.ஜ.க. ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் அனைத்து பொருள்களின் விண்ணை தொடும்… Read More »மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ.,கட்சியினர் கைது…

பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முருக்கன் குடி கிராமத்தில்  திருட்டுத்தனமான மது விற்கப்படுவதாக  பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். இதில் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் ,பள்ளி மாணவர்கள் … Read More »பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பெரம்பலூரில் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா…. குன்னம் ராஜேந்திரன் வேண்டுகோள்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 -வது பிறந்த நாளான 15.9.2023, (வெள்ளிக்கிழமை ),காலை 9மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம்,… Read More »பெரம்பலூரில் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா…. குன்னம் ராஜேந்திரன் வேண்டுகோள்

பட்டா வழங்க லஞ்சம்…….பெரம்பலூர் அருகே விஏஓ கைது….

  • by Authour

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ராஜி மகன் பிரகாஷ் (29) என்பவர்  பெரம்பலூரல் மாவட்டம் அகரம்சீகூர் விஏஓ வாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் நிலம் பெரம்பலூர்… Read More »பட்டா வழங்க லஞ்சம்…….பெரம்பலூர் அருகே விஏஓ கைது….

பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.09.2023) நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை… Read More »பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

error: Content is protected !!