Skip to content

பெரம்பலூர்

பெரம்பலூரில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்….

  • by Authour

தமிழக முழுவதும் இன்று பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ வழங்கும் நிகழ்ச்சி இன்று வழங்கப்பட்டு வருகிறது அது சமயம் பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை தயகம் சார்பில் காலநிலை மாற்றம்… Read More »பெரம்பலூரில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்….

மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ.,கட்சியினர் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றிய குழு சார்பாக காலை 10 மணியளவில் குன்னம் பேருந்து நிலையம் அருகில் மத்திய பா.ஜ.க. ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் அனைத்து பொருள்களின் விண்ணை தொடும்… Read More »மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ.,கட்சியினர் கைது…

பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முருக்கன் குடி கிராமத்தில்  திருட்டுத்தனமான மது விற்கப்படுவதாக  பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். இதில் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் ,பள்ளி மாணவர்கள் … Read More »பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பெரம்பலூரில் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா…. குன்னம் ராஜேந்திரன் வேண்டுகோள்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 -வது பிறந்த நாளான 15.9.2023, (வெள்ளிக்கிழமை ),காலை 9மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம்,… Read More »பெரம்பலூரில் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா…. குன்னம் ராஜேந்திரன் வேண்டுகோள்

பட்டா வழங்க லஞ்சம்…….பெரம்பலூர் அருகே விஏஓ கைது….

  • by Authour

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ராஜி மகன் பிரகாஷ் (29) என்பவர்  பெரம்பலூரல் மாவட்டம் அகரம்சீகூர் விஏஓ வாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் நிலம் பெரம்பலூர்… Read More »பட்டா வழங்க லஞ்சம்…….பெரம்பலூர் அருகே விஏஓ கைது….

பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.09.2023) நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை… Read More »பெரம்பலூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்….

பெரம்பலூர் மாவட்டத்தின் சுங்கசாவடியில் தேமுதிகவினர் முற்றுகை…

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை சிவா ஐயப்பன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட தேமுதிக வினர் திருமாந்துறையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் மாபெரும் முற்றுகைப்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தின் சுங்கசாவடியில் தேமுதிகவினர் முற்றுகை…

டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் மரணம்…… பெரம்பலூரில் சம்பவம்…

  • by Authour

பெரம்பலூரைச சேர்ந்தவர் பரத்(22). கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர்களுடன் இருபது நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த பரத், புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும்… Read More »டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் மரணம்…… பெரம்பலூரில் சம்பவம்…

டாட்டூ குத்திய பெரம்பலூர் கல்லூரி மாணவர் பரிதாப சாவு… என்ன நடந்தது?

பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த பரத் கடந்த 20 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தவர், புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும் கடைக்கு சென்று… Read More »டாட்டூ குத்திய பெரம்பலூர் கல்லூரி மாணவர் பரிதாப சாவு… என்ன நடந்தது?

பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ரூ.69.84 லட்சம் மதிப்பில் வேளாண் கருவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 55 விவசாயிகளுக்கு ரூ.31 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.69.84 லட்சம் மதிப்பிலான வேளாண்… Read More »பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ரூ.69.84 லட்சம் மதிப்பில் வேளாண் கருவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

error: Content is protected !!