Skip to content

பெரம்பலூர்

ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

  • by Authour

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல அரசு பள்ளி மாணவர்கள் விடுதி மற்றும் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம்… Read More »ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

பெரம்லூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா …

பெரம்பலூர் மாவட்ட ஆட்சிர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா நேற்று நடைபெற்றது. இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அதில் 52 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பெரப்பலூர் வட்டத்தில் 16… Read More »பெரம்லூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா …

பெரம்பலூர் ஸ்ரீபாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமி தரிசனம்…

பெரம்பலூர் நகரின் முக்கிய சாலையான எளம்பலூர் சாலையில் அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் புணரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவுற்று இன்று ஸ்ரீபாலமுருகன் மூலவர்,… Read More »பெரம்பலூர் ஸ்ரீபாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமி தரிசனம்…

பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி… 4பேர் காயம்…

பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவர் நேற்றிரவு பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். கல்பாடி பிரிவு சாலை அருகே வந்த போது… Read More »பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி… 4பேர் காயம்…

ஆக்னிபாத்….ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்… பெரம்பலூரில் இன்று தொடங்கியது

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான முகாம்   பெரம்பலூர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் இன்று அதிகாலை 3 மணிக்கு  தொடங்கியது.  மாவட்ட ஆட்சியர் கற்பகம்  இதனை தொடங்கி வைத்தார். வரும் 5ம் தேதி… Read More »ஆக்னிபாத்….ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்… பெரம்பலூரில் இன்று தொடங்கியது

முன்விரோதம்… பெரம்பலூர் அருகே வாலிபர் கழுத்தறுப்பு…. ஒருவர் கைது…

பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமம் சேர்ந்தவர் அண்ணாதுரை இவருக்கு இரண்டு அருள்குமார் மற்றும் அன்பழகன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அண்ணாதுரை அவரது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். நேற்றிரவு அண்ணாதுரை… Read More »முன்விரோதம்… பெரம்பலூர் அருகே வாலிபர் கழுத்தறுப்பு…. ஒருவர் கைது…

பெரம்பலூரில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ பிரபாகரன்….

  • by Authour

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1,728 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் 02 புதிய முழு நேர நியாய விலைக் கடைகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் இன்று (27.06.2023) மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி… Read More »பெரம்பலூரில் புதிய ரேசன் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ பிரபாகரன்….

ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி கோவிலில் 4 சிலைகள் உடைப்பு… பரபரப்பு….

  • by Authour

பெரம்பலூர் அருகே சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. இதில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் தவமணி என்பவர் கோயிலை இன்று காலை 6:30 மணியளவில் தூய்மை… Read More »ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி கோவிலில் 4 சிலைகள் உடைப்பு… பரபரப்பு….

விளையாட்டு அணி அமைப்பாளராக கார்மேகம் நியமனம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி  அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திமுக விளையாட்டு மேம்பாட்டு  அணி செயலாளர்  தயாநிதி மாறன் எம்.பி.  விடுத்துள்ள அறிக்கையில், திமுக தலைவரும் முதல்வருமான… Read More »விளையாட்டு அணி அமைப்பாளராக கார்மேகம் நியமனம்….

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் 01.07.2023 அன்று முதல் 05.07.2023 வரை 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.… Read More »ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை கலெக்டர் ஆய்வு…

error: Content is protected !!