Skip to content

பெரம்பலூர்

திருக்குறளுக்கு கதைகள் உருவாக்கிய சிறுவர்-சிறுமிகளுக்கு பாராட்டு விழா..

  • by Authour

அகழ் கலை இலக்கிய மன்றத்தின் சார்பாக, 1330 குறளுக்கான 1330 கதைகள், 133 எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட வருகிறது. இதில் 15 குழந்தைகள் கதைகளை உருவாக்கி இருக்கின்றனர். அவர்களுக்கான பாராட்டு விழா, பெரம்பலூரில் தனியார் அரங்கில்… Read More »திருக்குறளுக்கு கதைகள் உருவாக்கிய சிறுவர்-சிறுமிகளுக்கு பாராட்டு விழா..

லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

  • by Authour

பெரம்பலூர்  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர்  தன் கணவர் பிரகாஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் பந்தல் பகுதி   ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.  திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு… Read More »லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

27-வது முறையாக ரத்த தானம் செய்த பெரம்பலூர் ஆயுதப்படை காவலர்…

  • by Authour

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கிரித்திகா (62) என்ற மூதாட்டி இரத்தப்பற்றாக்குறை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு AB+… Read More »27-வது முறையாக ரத்த தானம் செய்த பெரம்பலூர் ஆயுதப்படை காவலர்…

பெரம்பலூர் உழவர் சந்தையில் கலெக்டர் நேரில் ஆய்வு….

  • by Authour

தக்காளி விலை அதிகமாக விற்கும் சூழலில்,பெரம்பலுாரில் உள்ள உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் தோட்டக்கலைத்துறையின் மூலம் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தக்காளி விற்பனை அங்காடியில்,ஒரு கிலோ… Read More »பெரம்பலூர் உழவர் சந்தையில் கலெக்டர் நேரில் ஆய்வு….

பெரம்பலூரில் தீத்தடுப்பு – வெள்ள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி….

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் பெரம்பலூரில் தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் வெள்ள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி உதவி… Read More »பெரம்பலூரில் தீத்தடுப்பு – வெள்ள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி….

ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

  • by Authour

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல அரசு பள்ளி மாணவர்கள் விடுதி மற்றும் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம்… Read More »ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

பெரம்லூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா …

பெரம்பலூர் மாவட்ட ஆட்சிர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா நேற்று நடைபெற்றது. இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அதில் 52 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பெரப்பலூர் வட்டத்தில் 16… Read More »பெரம்லூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா …

பெரம்பலூர் ஸ்ரீபாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமி தரிசனம்…

பெரம்பலூர் நகரின் முக்கிய சாலையான எளம்பலூர் சாலையில் அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் புணரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவுற்று இன்று ஸ்ரீபாலமுருகன் மூலவர்,… Read More »பெரம்பலூர் ஸ்ரீபாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமி தரிசனம்…

பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி… 4பேர் காயம்…

பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவர் நேற்றிரவு பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். கல்பாடி பிரிவு சாலை அருகே வந்த போது… Read More »பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி… 4பேர் காயம்…

ஆக்னிபாத்….ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்… பெரம்பலூரில் இன்று தொடங்கியது

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான முகாம்   பெரம்பலூர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் இன்று அதிகாலை 3 மணிக்கு  தொடங்கியது.  மாவட்ட ஆட்சியர் கற்பகம்  இதனை தொடங்கி வைத்தார். வரும் 5ம் தேதி… Read More »ஆக்னிபாத்….ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்… பெரம்பலூரில் இன்று தொடங்கியது

error: Content is protected !!