Skip to content

பெரம்பலூர்

பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டம்…. மனு அளிக்க வந்தவர்களுக்கு துணிப்பை வழங்கல்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களுக்கு புதிய பயணம் அமைப்பினர் 500 துணிப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஷ்டிக்… Read More »பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டம்…. மனு அளிக்க வந்தவர்களுக்கு துணிப்பை வழங்கல்….

எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி…

பெரம்பலூர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகங்கள் அனைத்திலும் இன்று 12.06.2023 -ம் தேதி காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்… Read More »எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி…

காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றியபோது பஸ் மோதி 3 பேர் பலி… பெரம்பலூரில் சோகம்

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து:விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றி கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த… Read More »காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றியபோது பஸ் மோதி 3 பேர் பலி… பெரம்பலூரில் சோகம்

திருச்சி, பெரம்பலூர், நாகை, அரியலூர் புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ தி.மு.கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து மாநில இளஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன் தலைமையில்  அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் முன்னாள்… Read More »திருச்சி, பெரம்பலூர், நாகை, அரியலூர் புதுகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் அருகே வீடு புகுந்து கொள்ளை

பெரம்பலூர் அடுத்த  எசனை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் சுரேஷ் (40). இவர் கார்பெண்டர் வேலை செய்து  வந்தார். இவர் கடந்த 19ம்தேதி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஆத்தூரில் உள்ள தனது மாமியார்… Read More »பெரம்பலூர் அருகே வீடு புகுந்து கொள்ளை

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி…பெரம்பலூரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு..

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு ஒவ்வொரு மாவட்டமாக வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும்… Read More »மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி…பெரம்பலூரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு..

பெரம்பலூரில் பழைய பொருட்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு….

பெரம்பலூர் நகராட்சி சார்பாக கழிவுகளை குறைத்தல், மறு பயன்பாடு, மறுசுழற்சி, என்ற அடிப்படையில் பழைய ஆடைகள், பெட்ஷீட், பழைய பிளாஸ்டிக், பொருட்கள் பழைய பொம்மைகள், பழைய புத்தகங்கள், பழைய காலணிகள், ஆகியவற்றை சேகரிப்பதற்காக அர… Read More »பெரம்பலூரில் பழைய பொருட்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு….

10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் சாதனை…. கலெக்டர் பேட்டி

பெரம்பலூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.67% தேர்ச்சி  பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 4288… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் சாதனை…. கலெக்டர் பேட்டி

10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

10ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது.  வழக்கம் போல இந்த ஆண்டும் பெரம்பலூர் மாவட்டம் (97.67%) தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது.  2ம் இடத்தை சிவகங்கை மாவட்டமும்(97.53%), 3ம் இடத்தை விருதுநகரும்(96.22%) பெற்றுள்ளது. கன்னியாகுமரி  மாவட்டம்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்… பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

பெரம்பலூர்….. லாரி மோதி பைனான்ஸ் மேலாளர் பலி

பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா மகன் சுகுமார் இவர் பெரம்பலூர் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு பெரம்பலூரில் இருந்து சிறுகுடல் கிராமத்திற்கு அரியலூர்… Read More »பெரம்பலூர்….. லாரி மோதி பைனான்ஸ் மேலாளர் பலி

error: Content is protected !!