Skip to content

பெரம்பலூர்

மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..

பெரம்பலூர் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி சாவித்திரி(45), இவர்களுக்கு சஞ்சய், ஜீவா என்ற இரு மகன்களும் பவிஷா என்ற மகளும் உள்ளனர். முருகேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாவித்திரி… Read More »மின்னல் தாக்கி பெண் பலி… பெரம்பலூரில் சோகம் ..

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

பெரம்பலூர் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் இன்று (24.04.2023) நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தொடங்கி வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை… Read More »சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…..

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்குட்பட்ட புதுவேட்டக்குடி கிராமம் காலனி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில்… Read More »இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை….

பெரம்பலூர்…. அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

  • by Authour

  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  ஆணைக்கிணங்க பெரம்பலூர் நகர அதிமுக சார்பாக இன்று காலை சுமார் 11.30 மணி அளவில் பொதுமக்களின் கோடைகால தாகத்தை தணிக்கும் வகையில் கோடைகால நீர் மோர்… Read More »பெரம்பலூர்…. அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இவ்வூரில் கடந்த காலங்களில் 2 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. நீதிமன்ற… Read More »பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

சிறுவன் கொலை வழக்கில்…. பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் வாலிபர் சரண்..

கடந்த மார்ச் 12ஆம் தேதி இரவு பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள இந்திரா நகரில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரோஹித் ராஜ் என்ற 14 வயது உடைய சிறுவனை… Read More »சிறுவன் கொலை வழக்கில்…. பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் வாலிபர் சரண்..

ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

  • by Authour

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே  உள்ள மதனகோபாலசுவாமி ஆலயத்தில் எழுத்தராக பணி புரிந்து வருபவர் ரவி(58) கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தி வந்ததற்காக பெரம்பலூர் காந்தி நகரைச் சேர்ந்த சிங்காரம்… Read More »ரூ.5 ஆயிரம் லஞ்சம்…. பெரம்பலூர் கோயில் ஊழியர் கைது

பெரம்பலூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Authour

அதிமுக சார்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிற்கு எதிராக மீண்டும் ஓ பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று கடந்த… Read More »பெரம்பலூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

2வது திருமணம் செய்ததால் ஆத்திரம்.. தந்தையை அடித்துக்கொன்ற மகன்..

பெரம்பலூர் பாரதிதாசன் நகர் முதல் தெருவில் வசித்து வருபவர்கள் ராமகிருஷ்ணன் – மலர் கொடி தம்பதியினர்.  ராமகிருஷ்ணன் சினிமா தியேட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் வெங்கடேசன்(24) என்ற மகன் உள்ளார் .… Read More »2வது திருமணம் செய்ததால் ஆத்திரம்.. தந்தையை அடித்துக்கொன்ற மகன்..

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பனங்கூர் கிராமத்தில் மருவத்தூர் செல்லும் சாலையில் வசித்து வருபவர் தனலட்சுமி இவரது கணவர் இறந்த நிலையில் தனது மகள் பிரியா என்பவரை அதை உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு… Read More »பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…..

error: Content is protected !!