Skip to content

பேட்டி

மத்திய அரசுக்கு பயப்படுகிறவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்…. எடப்பாடிக்கு… அமைச்சர் உதயநிதி பதிலடி

தஞ்சாவூரில் திமுக நிர்வாகி  இல்ல திருமணத்திற்கு சென்று விட்டு திருச்சி திரும்பிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு பின் திமுக அமைச்சர்கள் பயந்து போய் உள்ளார்கள் என… Read More »மத்திய அரசுக்கு பயப்படுகிறவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்…. எடப்பாடிக்கு… அமைச்சர் உதயநிதி பதிலடி

கவர்னர் மாளிகையில் பட்டமளிப்பு விழா…. அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை தலைமை செயலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கவர்னர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் இந்த அறிவிப்பை… Read More »கவர்னர் மாளிகையில் பட்டமளிப்பு விழா…. அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு

குழந்தை கை அகற்றம்…. கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை…. அமைச்சர் மா.சு.

கை அகற்றப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது. அந்த குழந்தையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்த்து நலம் விசாரித்தார்.  பின்னர் அமைச்சர். மா.சு நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தையின் கை… Read More »குழந்தை கை அகற்றம்…. கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை…. அமைச்சர் மா.சு.

சரத்பவார் கட்சி உடைப்பு….. அமலாக்கத்துறைக்கு கிடைத்த வெற்றி….முத்தரசன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள்  கூட்டம் திருச்சியில் நடந்தது.  கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட… Read More »சரத்பவார் கட்சி உடைப்பு….. அமலாக்கத்துறைக்கு கிடைத்த வெற்றி….முத்தரசன் பேட்டி

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு செயற்கை கருத்தரிப்பு மையம்…அமைச்சர் மா.சு…

  • by Authour

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்பவுள்ளது மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர்…. சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு செயற்கை… Read More »இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு செயற்கை கருத்தரிப்பு மையம்…அமைச்சர் மா.சு…

1021 டாக்டர்கள் உட்பட 2000 பேருக்கு பணி ஆணை வழங்குகிறார் முதல்வர்…. அமைச்சர் மா.சு பேட்டி…

  • by Authour

கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவின் கட்டண அறை திறப்பு,விஷ முறிவு சிறப்பு மருத்துவ மாநில பயிற்சி மையம் திறப்பு ஆகியவற்றை திறந்து வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கோவை அரசு… Read More »1021 டாக்டர்கள் உட்பட 2000 பேருக்கு பணி ஆணை வழங்குகிறார் முதல்வர்…. அமைச்சர் மா.சு பேட்டி…

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…. அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு

  • by Authour

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை  சந்தித்து உடல் நலம் விசாரிக்க இன்று காலை அமைச்சர்  சேகர்பாபு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.  அப்போது அவருக்கு  போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…. அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு

ஓய்வு எப்போது? டோனி பேட்டி

5வது முறையாக ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றது. இந்த நிலையில்  டோனி எப்போது ஓய்வுபெறப்போகிறார் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு டோனி கூறியதாவது: மிகவும் உணர்வுப்பூரப்வமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள்… Read More »ஓய்வு எப்போது? டோனி பேட்டி

வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.இன்று கோடை விழா நிறைவிழா நடந்தது.  இதில் மின்சாரத்துறை ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்… Read More »வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

மீனவர்கள்-விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்…. நாகை கலெக்டர் பேட்டி….

கள்ளச்சாரய புழக்கத்தை தடுப்பதுடன், மீனவர்கள், விவசாயிகள் நலனுக்காக முக்கியத்துவம் கொடுத்து மக்கள் பணி தொடரும் ; நாகை மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற ஜானி டாம் வர்கிஸ் பேட்டி. இராமநாதபுர மாவட்ட ஆட்சியராக இருந்து… Read More »மீனவர்கள்-விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்…. நாகை கலெக்டர் பேட்டி….

error: Content is protected !!