Skip to content

போராட்டம்

கோவையில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்….

  • by Authour

கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வந்த என்டிசி ஆலைகள் மூடப்பட்டன. இதனையடுத்து கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் என்டிசி பஞ்சாலைகள் முழுமையாக இயக்கப்படாமல் இருந்து வருகிறது. எனவே என்டிசி… Read More »கோவையில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்….

புதுகையில் காங்கிரசார் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்…

புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி யினர் இன்றுகாலை மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் முற்றுகைப்போராட்டம் செய்தனர். ராகுல் காந்தி யின் எம்.பி.பதவியை பறித்த மோடி அரசைக்கண்டித்துமுற்றுகைப்போராட்டம் செய்தனர். போராட்டத்தில் துரைதிவ்வியநாதன், பெனட்,… Read More »புதுகையில் காங்கிரசார் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம்…

நாகையில் தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்….

  • by Authour

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் எனும் தனியார் உப்பு தொழிற்சாலை உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 500-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களும் உள்ளனர் ,… Read More »நாகையில் தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்….

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

  • by Authour

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு… Read More »15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பள்ளி-கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா….

திருச்சி மாவட்டத்தில் ”ஆவின் பால்” தட்டுப்பாடு…. கண்டித்து பெண்கள் போராட்டம்…..

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பகுதிகளில்  பால் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.  இதுபற்றி  ஆவின் முகவர்களிடம் கேட்டால் பால் உற்பத்தி குறைந்து விட்டது. 60 % தான்… Read More »திருச்சி மாவட்டத்தில் ”ஆவின் பால்” தட்டுப்பாடு…. கண்டித்து பெண்கள் போராட்டம்…..

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

  • by Authour

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேராசிரியர்… Read More »கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை…. முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவிகள் புகார்

மத்திய அரசை கண்டித்து…….மேற்குவங்க முதல்வர் மம்தா திடீர் தர்ணா

மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்றும், நாளையும் என மொத்தம் 2 நாட்கள் இந்த தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.… Read More »மத்திய அரசை கண்டித்து…….மேற்குவங்க முதல்வர் மம்தா திடீர் தர்ணா

ராகுலுக்கு சிறையா? தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.  இதை கண்டித்து இன்று… Read More »ராகுலுக்கு சிறையா? தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டம்

திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 200 விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி ஆற்றுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காவிரி ஆற்றின் வடகரை ஓரம் தண்ணீர் வருவதற்கு… Read More »திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றிய அஇவிதொச , த.வி.ச ஒன்றிய குழு சார்பில் உப்பிலியபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய… Read More »மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து போராட்டம்….

error: Content is protected !!