Skip to content

மயிலாடுதுறை

குண்டு குழியுமான ரோடு.. விபத்தில் சிக்கிய ஏட்டு பலி..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் பரந்தாமன்(35).  பாகசாலை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றிய இவர் தற்போது எஸ்பி. அலுவலக கேண்டினில் பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் பரந்தாமன்… Read More »குண்டு குழியுமான ரோடு.. விபத்தில் சிக்கிய ஏட்டு பலி..

மயிலாடுதுறை பத்திரப்பதிவு அலுவலகத்தில்…… விடிய விடிய விஜிலென்ஸ் ரெய்டு…..

மயிலாடுதுறையில் உள்ள பதிவுத்துறை ஒருங்கிணைந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மனோகரன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. கணக்கில் வராத 22 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்து விடிய விடிய விசாரணை:-… Read More »மயிலாடுதுறை பத்திரப்பதிவு அலுவலகத்தில்…… விடிய விடிய விஜிலென்ஸ் ரெய்டு…..

மயிலாடுதுறை அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து……

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நன்னிலம் சென்ற அரசு பேருந்தும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த அரசு பேருந்தும் மயிலாடுதுறை அருகே வழுவூரில் திருவாரூர் சாலை மெயின்ரோட்டில் வளைவில் எதிர்பாராத விதமாக… Read More »மயிலாடுதுறை அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து……

மயிலாடுதுறை அருகே நாட்டுவெடி தயாரித்த கும்பல் போலீசாரை கண்டதும் எஸ்கேப்….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தரங்கம்பாடி ரயில்வே மார்க்கத்தை ஒட்டிய தனியூர் தெரு என்ற இடத்தில் ஆள்நடமாட்டம் குறைவான பகுதியில் ரகசியமாக பட்டாசு தயாரிப்பு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர்… Read More »மயிலாடுதுறை அருகே நாட்டுவெடி தயாரித்த கும்பல் போலீசாரை கண்டதும் எஸ்கேப்….

6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…. விடுவிக்க மயிலாடுதுறை கலெக்டரிடம் கோரிக்கை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவரது சிறிய விசைப்படகில் வைத்தியநாதன், அவரது சகோதரர்கள் ரவீந்திரன், உலகநாதன், அருள்நாதன், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த குமரேசன், நாகூரைச் சேர்ந்த மகேஷ் ஆகிய… Read More »6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…. விடுவிக்க மயிலாடுதுறை கலெக்டரிடம் கோரிக்கை..

மயிலாடுதுறை….. பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் புகைபிடிக்கும் மாணவன்….

  • by Authour

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் சீருடை அணிந்த அரசு பள்ளி மாணவன் பொதுமக்கள் மத்தியில் பயணிகள் அமரும் இடத்தில் பொதுவெளியில் புகைபிடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . பள்ளி மாணவர்கள் கஞ்சா, கூல்… Read More »மயிலாடுதுறை….. பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் புகைபிடிக்கும் மாணவன்….

மயிலாடுதுறை….. வாலிபர் மர்ம சாவு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா குட்டியாண்டியூர்  மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாவாடை சாமி மகன் சத்யராஜ்(28) திருமணமாகாதவர். 20ம் தேதி காலை முதல் சிலருடன் மது அருந்திவிட்டு மது போதையில் சுற்றி… Read More »மயிலாடுதுறை….. வாலிபர் மர்ம சாவு

மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி…. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள், கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமை நீங்க சிவபெருமானை பிரார்த்தித்ததாகவும், அவர்களிடம், மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம்  முழுவதும்  தங்கி துலாக்கட்ட… Read More »மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி…. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

அடிதடி வழக்கு….8 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை…..மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிங்காரதோப்புத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கும், அதே தெருவை சேர்ந்த பாண்டியன், ரங்கசாமி, ஜெயக்குமார் ஆகியோருக்கும்  இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. \ கடந்த  2015-ம்… Read More »அடிதடி வழக்கு….8 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை…..மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

மயிலாடுதுறை….ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் தெட்சிணாமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி சோடசதீபாரதனை..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் சிவனை பார்வதி தேவி மயில் உருவில் பூஜித்து சாப விமோசனம் அடைந்ததாக புராணம் கூறுகிறது.… Read More »மயிலாடுதுறை….ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் தெட்சிணாமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி சோடசதீபாரதனை..

error: Content is protected !!