Skip to content

மயிலாடுதுறை

கூட்டுறவு சங்க செயலர்கள்-அலுவலகப் பணியாளர்கள் காலவரையற்ற விடுப்பு போராட்டம்

மயிலாடுதுறை பல்நோக்கு சேவை மைய திட்டத்தை கைவிடக்கோரி கூட்டுறவு சங்க செயலர்கள், அலுவலகப் பணியாளர்கள் காலவரையற்ற விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் வாங்கப்பட்ட உபகரணங்களை மாவட்ட இணை பதிவாளர் தயாளவிநாயகன் அமல்ராஜிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு மாநில தொடக்க… Read More »கூட்டுறவு சங்க செயலர்கள்-அலுவலகப் பணியாளர்கள் காலவரையற்ற விடுப்பு போராட்டம்

மயிலாடுதுறையில் வாகனம் மோதி டீ மாஸ்டர் பலி….

மயிலாடுதுறை சோழசக்கரநல்லூரை சேர்ந்தவர் நடராஜன் மகன் மணிகண்டன்(33). இவர் பிரபல காபி நிறுவனத்தின் தருமகுளம் கிளைக் கடையில் டீ மாஸ்ட்டராகப் பணியாற்றிவந்தார். வழக்கம்போல் காலயில் தருமகுளம் சென்றுவிட்டு நேற்று இரவு பைக்மூலம் ஊர் திரும்பியுள்ளார்.… Read More »மயிலாடுதுறையில் வாகனம் மோதி டீ மாஸ்டர் பலி….

மயிலாடுதுறை அருகே அலைத்தடுப்பு சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள… Read More »மயிலாடுதுறை அருகே அலைத்தடுப்பு சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை…

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களில் மழை..

  • by Authour

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் முன்னதாக… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களில் மழை..

மயிலாடுதுறையில் விஏஓ சங்கங்களின் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில். மாவட்ட துணை தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது.  தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக… Read More »மயிலாடுதுறையில் விஏஓ சங்கங்களின் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

பூம்புகார் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பல்வேறு கோயில்களில் 195 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.… Read More »பூம்புகார் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

மயிலாடுதுறையில் கோயில் யானை ஊர்வலமாக அழைத்து சிறப்பு பூஜை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மேலநாஞ்சில்நாட்டில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் கஜபூஜை நடைபெற்றது.… Read More »மயிலாடுதுறையில் கோயில் யானை ஊர்வலமாக அழைத்து சிறப்பு பூஜை

மயிலாடுதுறையில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்திட்டம் தொடக்கம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.உடன்… Read More »மயிலாடுதுறையில் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்திட்டம் தொடக்கம்….

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

  • by Authour

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தினம் கட்டுப்பாட்டில் உள்ள வதான்யேஸ்வரர் ஆலயம் குரு பரிகார ஆலயமாகும். இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகின்ற 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் துவங்கி… Read More »மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

ராகுல் நடைபயணம் ஓராண்டு நிறைவு…. மயிலாடுதுறையில் காங்., கட்சியினர் பாதயாத்திரை…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார். 136 நாட்களில்… Read More »ராகுல் நடைபயணம் ஓராண்டு நிறைவு…. மயிலாடுதுறையில் காங்., கட்சியினர் பாதயாத்திரை…

error: Content is protected !!