Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடியில் நீர்வள துறையின் மூலம் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பூவேந்திரன் வாய்க்கால் ரூபாய் 7 லட்சம் செலவில் 7 கிலோமீட்டர் தூரம் தூர் வாரும் பணிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும்… Read More »மயிலாடுதுறையில் வாய்க்கால் தூர்வாரும் பணி… அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் மாணவி ஷிவானி

பிளஸ்2  ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன்  பள்ளியில் பயிலும் ஷிவானி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில்  600க்கு 594 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் மாணவி ஷிவானி

மதவாத சக்தியை எதர்க்கும் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்….. மதிமுக தீர்மானம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 5-வது அமைப்பு தேர்தலானது நடைபெற்று வருகிறது. கிளைக் கழக பொறுப்பாளர் தேர்தல், ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் ஆகியன ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மாவட்ட… Read More »மதவாத சக்தியை எதர்க்கும் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்….. மதிமுக தீர்மானம்…

மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம்,  மயிலாடுதுறை நகராட்சி 1வது வார்டு மற்றும் மாப்படுகை ஊராட்சி பகுதியை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையில் இறந்தவர்களுக்கு சுடுகாடு மற்றும் கருமாதி செய்வது வழக்கம்.… Read More »மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…

வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் 51 பணிகள் 750 கிலோமீட்டர் தூரம் ரூபாய் 8 கோடியே 6 லட்சம் செலவில் தூர் வாரும் பணியினை மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி… Read More »வாய்க்கால் தூர் வாரும் பணி… மயிலாடுதுறை கலெக்டர் துவக்கி வைத்தார்….

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம்… Read More »திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் விழா….தருமபுர ஆதீனம் தரிசனம்…

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் பழைமை வாய்ந்ததும், ஆழ்வார்களால் பாடல்பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்ய தேசமும், பஞ்ச அரங்க சேத்திரங்களுல் 5வது அரங்கம் என்று போற்றப்படுவதுமான,… Read More »மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்…

வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வந்தது இந்நிலையில் கிள்ளியூர் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சார்ந்த விவசாயக்… Read More »வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

பூம்புகார் சுற்றுலா தளம்…. மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலாத்தலத்தை ரூபாய் 23.60 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதியுடன் பூம்புகார் சுற்றுலா தளத்தை மேம்படுத்துதல் பணிகளுக்கு  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சி.வி. மெய்ய நாதன்… Read More »பூம்புகார் சுற்றுலா தளம்…. மயிலாடுதுறையில் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடைமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை அதன் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு சாரல் மழைபெய்து வருகிறது. மயிலாடுதுறை, மன்னம்பந்தல், சங்கரன் பந்தல், பெரம்பூர் கோமல், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு… Read More »மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை….

error: Content is protected !!