Skip to content

விஜயகாந்த்

கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கரூர் மாவட்ட தேமுதிக சார்பாக 30-வது நாள் அனுசரிக்கும் விதமாக அனைத்து கட்சியினரின் அமைதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. கரூர் பேருந்து நிலைய… Read More »கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..

பத்மபூசன் விருது… காலம் கடந்து கொடுக்கப்பட்டது…. பிரேமலதா விஜயகாந்த்

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 30-வது நாளையொட்டி சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன்,… Read More »பத்மபூசன் விருது… காலம் கடந்து கொடுக்கப்பட்டது…. பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்தின் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்!….

நடிகர், தேமுதிக நிறுவன தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு தமிழக மக்கள்… Read More »விஜயகாந்தின் சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம்!….

விஜயகாந்த்துக்கு 19ம் தேதி இரங்கல் கூட்டம்…. நடிகா் சங்கம் ஏற்பாடு

தேமுதிக தலைவரும்,  தென்னிந்திய  நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி  காலமானார். கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமையகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்று காலை நடிகர் சங்க… Read More »விஜயகாந்த்துக்கு 19ம் தேதி இரங்கல் கூட்டம்…. நடிகா் சங்கம் ஏற்பாடு

விஜயகாந்த் நினைவிடத்தில் கதறிய நடிகர் கார்த்தி….

  • by Authour

புத்தாண்டு கொண்ட்டாடங்களை முடித்து கொண்டு நேற்று நாடு திரும்பிய நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று காலை கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.… Read More »விஜயகாந்த் நினைவிடத்தில் கதறிய நடிகர் கார்த்தி….

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சரத்குமார்….

  • by Authour

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் காலமானார். சாலி கிராமம் வீடு மற்றும் கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல்… Read More »விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சரத்குமார்….

விஜயகாந்துக்கு மணிமண்டபம்…தமிழக அரசுக்கு பிரேமலதா கோரிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று அவரது மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினர் சடங்குகள் செய்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘’கேப்டன் செய்த… Read More »விஜயகாந்துக்கு மணிமண்டபம்…தமிழக அரசுக்கு பிரேமலதா கோரிக்கை

மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டார் கேப்டன்……கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்

  • by Authour

புரட்சிக்கலைஞர், கேப்டன் என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று  காலமானார். அவரது உடலுக்கு நேற்று காலை முதல் மக்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். இன்று மதியம் சரியாக 2.40 மணி வரை… Read More »மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டார் கேப்டன்……கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்

விஜயகாந்த் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி

  • by Authour

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.… Read More »விஜயகாந்த் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி

கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம்….. சென்னை மாநகராட்சி சிறப்பு தீர்மானம்

  • by Authour

மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உடல் அடக்கம் செய்ய முடியாது. அதற்கான சட்டம் இல்லை. இதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு உடல் புதைக்க முடியாது. இந்த நிலையில் விஜயகாந்த் குடும்பத்தினர் அவரது உடலை  கோயம்பேட்டில்… Read More »கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம்….. சென்னை மாநகராட்சி சிறப்பு தீர்மானம்

error: Content is protected !!