Skip to content

விபத்து

பெரம்பலூர்….. லாரி மோதி பைனான்ஸ் மேலாளர் பலி

பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா மகன் சுகுமார் இவர் பெரம்பலூர் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு பெரம்பலூரில் இருந்து சிறுகுடல் கிராமத்திற்கு அரியலூர்… Read More »பெரம்பலூர்….. லாரி மோதி பைனான்ஸ் மேலாளர் பலி

கடத்தி சென்றபோது விபத்து… ரத்த வெள்ளத்தில் காதலி பலி….. தப்பி ஓடிய காதலன்

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தருவையை சேர்ந்தவர் லாசர் மணி. இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் 2 மகள்களும் இருந்தனர். லாசர் மணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து தமிழரசி தனது 2… Read More »கடத்தி சென்றபோது விபத்து… ரத்த வெள்ளத்தில் காதலி பலி….. தப்பி ஓடிய காதலன்

ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. ஆட்டோவில் சென்ற 7 பேர்‌ காயம்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வீரமணி. இவர் தனது மனைவி, மாமனார், மாமியார், குழந்தைகளுடன், குடும்பத்துடன் அதே பகுதியில் தங்கையின் வீடு குடி போகும் நிகழ்ச்சிக்கு… Read More »ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. ஆட்டோவில் சென்ற 7 பேர்‌ காயம்….

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

  • by Authour

தஞ்சை அருகே மானோஜிப்பட்டி வனதுர்கா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி அமுதா (60). இவர்களின் மகன் சுரேஷ். நேற்று இரவு தனது மகன் சுரேசுடன் கந்தர்வக்கோட்டையில் இருந்து வீட்டுக்கு பைக்கில் அமுதா வந்து… Read More »தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

திருச்சியில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து … 22 மாணவ-மாணவிகள் காயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் துப்பாக்கி தொழிற்சாலை அருகே கேந்திரய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளிக்கு 22 மாணவ மாணவிகளை ஏற்றுக்கொண்டு வேன் ஒன்று சென்றுள்ளது. அந்த வேன் திருச்சி மாவட்டம் மாத்தூர் அடுத்துள்ள… Read More »திருச்சியில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து … 22 மாணவ-மாணவிகள் காயம்…

அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாப பலி…

  • by Authour

கோவை மாவட்டம் , சூலூர் அருகே உள்ள கரவழி மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு தங்கமணி என்ற மனைவி மற்றும் திருமணம் ஆகிய பிரதீப் குமார் என்ற மகன் உள்ளனர் . இந்நிலையில்… Read More »அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாப பலி…

இந்தூர்….ராமநவமி விழா விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றின் மீது கட்டப்பட்ட காண்கிரீட் பலகை திடீரென இடிந்து விழுந்தது.  படிக்கட்டுகளில் நின்று… Read More »இந்தூர்….ராமநவமி விழா விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

தமிழக பக்தர்கள் சென்ற பஸ் சபரிமலையில் கவிழ்ந்து விபத்து

  • by Authour

தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்க சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு திரும்பி கொண்டு இருந்தனர். நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்தில் இலவுங்கல்எருமேலி வரும்… Read More »தமிழக பக்தர்கள் சென்ற பஸ் சபரிமலையில் கவிழ்ந்து விபத்து

தியாகதுருகம் எஸ்.ஐ. விபத்தில் பலி

கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்.நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 59) தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.நேற்று சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்கு விசாரணைக்காக பானையங்கால் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம்… Read More »தியாகதுருகம் எஸ்.ஐ. விபத்தில் பலி

டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த மேலசீனிவாசநல்லூர் சேர்ந்த சன்னாசி மகன் பரமன் (47), இவர் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இடது கால் இழந்து தனது வீட்டின் அருகே பலகார… Read More »டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

error: Content is protected !!