Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விபத்து

திருமண ஊர்வலத்தில் துயரம்: ஹாப்பூர் அருகே லாரி – பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பலி

  • by Editor

உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் பஸ் ஒன்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் சொந்த ஊருக்கு இன்று காலை சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் மணமகனின் தந்தையும் பயணம் செய்திருந்தார். அப்போது தௌலானா-குலாவதி சாலையில்… Read More »திருமண ஊர்வலத்தில் துயரம்: ஹாப்பூர் அருகே லாரி – பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பலி

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய திமுக வேட்பாளர்

  • by Editor

வால்பாறை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுதாகர் சோலையார் அணை பகுதியில் சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்தார். சோலையார் அணை அருகே பைக் மற்றும் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தவர்கள் சாலையில் தவித்துக்… Read More »விபத்தில் சிக்கியவருக்கு உதவிய திமுக வேட்பாளர்

திருநெல்வேலி-தூத்துக்குடி சென்ற தனியார் பஸ் விபத்து.. 10 பேர் காயம்

  • by Editor

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. தரிசு நிலத்தில் சுமார் 200 மீட்டர் ஓடியுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை… Read More »திருநெல்வேலி-தூத்துக்குடி சென்ற தனியார் பஸ் விபத்து.. 10 பேர் காயம்

லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 13 பேர் படுகாயம்

  • by Editor

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளபிரான்புரம் என்ற இடத்தில்… Read More »லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 13 பேர் படுகாயம்

கார் ஓட்டியபோது மாரடைப்பு: கட்டுப்பாட்டை இழந்த கார் அரசு பேருந்து மீது மோதி தம்பதி பலி

  • by Editor

காரை ஓட்டிச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக வந்த அரசு பஸ் மீது அந்த கார் மோதி தம்பதி பரிதாபமாக இறந்தனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, பாலாஜி நகரை சேர்ந்த தம்பதி ரவிச்சந்திரன்… Read More »கார் ஓட்டியபோது மாரடைப்பு: கட்டுப்பாட்டை இழந்த கார் அரசு பேருந்து மீது மோதி தம்பதி பலி

காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 2 குழந்தைகள் பலி

  • by Editor

சென்னை கேளம்பாக்கம் அருகே நாவலூர், சாமுண்டீஸ்வரி நகர் 2வது தெருவில் சங்கர் என்பவருக்கு சொந்தமான வீட்டின் காம்பவுண்டில் 3 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் ஆடிட்டர் முருகன் (50) என்பவர் வாடகைக்கு வசித்து… Read More »காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 2 குழந்தைகள் பலி

மதுபோதையில் விபத்து..! கார்-டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்!

  • by Editor

கோவை விமான நிலையம் செல்லும் சாலையில், வரதராஜா மில் பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த… Read More »மதுபோதையில் விபத்து..! கார்-டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்!

ஆந்திர பட்டாசு ஆலை விபத்து- பலி 22 ஆக உயர்வு

  • by Editor

ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில்… Read More »ஆந்திர பட்டாசு ஆலை விபத்து- பலி 22 ஆக உயர்வு

வேன் கவிழ்ந்து விபத்து.. பெண் பலி.. 20 பேர் படுகாயம்

  • by Editor

சென்னை, ஆவடி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்னர். விழுப்புரத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி கோயிலுக்கு வேனில் பெண்பக்தர்கள் வந்த போது வண்டலூர் –… Read More »வேன் கவிழ்ந்து விபத்து.. பெண் பலி.. 20 பேர் படுகாயம்

புர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி

  • by Editor

பஞ்சாபில் இருந்து பீகார் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், உத்தரப்பிரதேச மாநிலம் புர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவிற்கு… Read More »புர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி

error: Content is protected !!