பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு ஊட்டிய அமைச்சர் சிவசங்கர்….
இந்தியாவிலேயே முதன்முறையாக நமது தமிழ்நாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொடங்கிவைத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக… Read More »பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு ஊட்டிய அமைச்சர் சிவசங்கர்….