Skip to content

அமைச்சர் சிவசங்கர்

2,297 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி அமைச்சர் சிவசங்கர்…

பெரம்பலூர் மாவட்டம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற முப்பெரும் விழாவில் பல்வேறு துறைகளின் மூலம் 2,297 பயனாளிகளுக்கு ரூ.16.70 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்… Read More »2,297 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி அமைச்சர் சிவசங்கர்…

பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சிவசங்கர்..

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.6.24 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர்… Read More »பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சிவசங்கர்..

பல்வேறு புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.38 கோடி மதிப்பீட்டில் இன்று (29.12.2023) பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி… Read More »பல்வேறு புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

பெரம்பலூரில் புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கெலக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (20.12.2023) பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,… Read More »பெரம்பலூரில் புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

ஜெயங்கொண்டத்தில் …… 42 பேருக்கு பணி நியமன ஆணை …… அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 42 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை   போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி .சிவசங்கர்  இன்று… Read More »ஜெயங்கொண்டத்தில் …… 42 பேருக்கு பணி நியமன ஆணை …… அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை… அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓலைப்பாடி ஊராட்சிக்குட்பட்ட வேப்பூர், கல்லை, காரப்பாடி கிராமங்களில்  10ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட நான்கு கிராமங்களுக்கும் ஊராட்சி நிர்வாகம் மயான… Read More »குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை… அமைச்சர் சிவசங்கரிடம் பொதுமக்கள் முற்றுகை…

அரியலூரில் 20 ஆயிரம் பனை விதைகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், “கலைஞர் நூற்றாண்டு விழாவினை” முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 25,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை துவக்கி வைத்து, 20,000 பனை விதைகள் நடும்… Read More »அரியலூரில் 20 ஆயிரம் பனை விதைகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்….

70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம், தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் நடைபெற்ற 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி… Read More »70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்… புதிய பயனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் நிகழ்வினை இன்று (10.11.2023) தொடங்கி வைத்ததை தொடர்டந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சியர்… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்… புதிய பயனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்

ரூ.12.51 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீராநத்தம், நொச்சிக்குளம், திம்மூர், கொளத்தூர், கூடலூர், குரும்பாபாளையம், தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் ரூ. 6.37 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு, நீர்நிலைகளை துார்வாரி ஆழப்படுத்துதல்,… Read More »ரூ.12.51 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணி… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!