Skip to content

அமைச்சர்

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நெஞ்சுவலியால் அவதிப்படும் அமைச்சரை சந்தித்து நலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அவருடன்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார்…. டாக்டர்கள் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னை ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார்…. டாக்டர்கள் தகவல்

செந்தில்பாலாஜி வழக்கு… சட்டப்படி சந்திப்போம்…. அமைச்சர் உதயநிதி

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.  பின்னர்… Read More »செந்தில்பாலாஜி வழக்கு… சட்டப்படி சந்திப்போம்…. அமைச்சர் உதயநிதி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலஜிக்கு திடீரென நெஞ்சுவலி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு…. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரை ஆவின் பாலகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் பால் பாக்கெட், பால்கோவா, நெய் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்வதை இன்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து தும்பைபட்டி பால் உற்பத்தியாளர்… Read More »ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு…. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

  • by Authour

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று   கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க  சிறப்பு… Read More »ரூ.83ஆயிரம் கோடியில் எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்….அன்புமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு…. அமைச்சர் மகேஸ் பேட்டி

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் … Read More »தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு…. அமைச்சர் மகேஸ் பேட்டி

மோடி முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்றார்…. கவர்னர் ரவிக்கு அமைச்சர் பதிலடி

அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறி வருகிறார். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசி உள்ளார். மாநாட்டை முழுக்க முழுக்க அரசியலுக்காக… Read More »மோடி முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்றார்…. கவர்னர் ரவிக்கு அமைச்சர் பதிலடி

500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான… Read More »500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மேகதாது அணை…. தமிழக அரசிடம் முறையிடுவேன்…. சிவக்குமார்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறி இருப்பதாவது; “மேகதாது திட்டம் என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்குமான திட்டம். கடந்த… Read More »மேகதாது அணை…. தமிழக அரசிடம் முறையிடுவேன்…. சிவக்குமார்

error: Content is protected !!