Skip to content

அமைச்சர்

அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில்  கனமழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் முகாமிட்டு  நிவாரணப்பணிகளை செய்து வருகிறார்கள்.  வெள்ளப்பகுதிகளை பார்வையிடவும், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் அமைச்சர் உதயநிதியை,  முதல்வர்… Read More »அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி   இடைக்கால ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  உடல் நிலையை கருத்தில் கொண்டு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளையில் கட்டி…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். கைது செய்தபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்த டார்ச்சர் காரணமாக  அமைச்சர்  உடல் நலம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளையில் கட்டி…

மார்ச் 1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்….. மே 6ல் ரிசல்ட் … அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாட்டில்  10,11, 12ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அட்டவணையை சென்னையில் இன்று காலை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் வெளியிட்டார்.  அதன் விவரம் வருமாறு: பிளஸ்2 பொதுத்தேர்வு 2024 மார்ச்… Read More »மார்ச் 1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்….. மே 6ல் ரிசல்ட் … அமைச்சர் அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  மகேஷ்  பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான  ஆண்டு இறுதி பொதுத்தேர்வு  மார்ச் மாதம் நடைபெறும். இதுபோல 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.  மேற்கண்ட  பொதுத் தேர்வுக்கான அட்டவணை … Read More »பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10வது முறை காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வந்தது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10வது முறை காவல் நீட்டிப்பு

ஆசிரியர்களுடன்…….அமைச்சர் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

  • by Authour

திமுக தேர்தல் அறிக்கையில் ஆசிரியர் மறு தகுதி தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில்,  வரும் ஜனவரியில்  சுமார் 2 ஆயிரம் பணியிடங்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம்… Read More »ஆசிரியர்களுடன்…….அமைச்சர் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

நாங்கள் ஆட்சி செய்யும்போது நாங்களே பெட்ரோல் குண்டு வீச முடியுமா? அமைச்சர் ரகுபதி கேள்வி

  • by Authour

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று  புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு, நிகழ்ச்சியை துவங்கிவைத்தார்.… Read More »நாங்கள் ஆட்சி செய்யும்போது நாங்களே பெட்ரோல் குண்டு வீச முடியுமா? அமைச்சர் ரகுபதி கேள்வி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக காவல் நீட்டிப்பு

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார்.   சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை இரண்டு முறை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வருகிறது. இதனைத்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கேட்டு அப்பீல் ….உச்சநீதிமன்றம் 30ம் தேதி விசாரணை

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி  127 தினங்களாக  புழல் சிறையில் உள்ளார்.  அவருக்கு செசன்ஸ் கோர்ட், சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கேட்டு அப்பீல் ….உச்சநீதிமன்றம் 30ம் தேதி விசாரணை

error: Content is protected !!