Skip to content

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து இருவார விழா 2024 பேரணி…

அரியலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் ஊட்டச்சத்து இருவார விழா-2024 பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி… Read More »அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து இருவார விழா 2024 பேரணி…

அரியலூரில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் சார்பாக தத்தனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் பேரணிக்கு தலைமையேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். முன்னதாக போதைப்பொருள்… Read More »அரியலூரில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

அரியலூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… நாட்டியாஞ்சலி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப் புரதான சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோவிலானது… Read More »அரியலூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… நாட்டியாஞ்சலி..

100ஆண்டுக்கு பின் அரியலூர் மங்களாம்பிகை சமேத கங்காஜடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்..

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கோவிந்த புத்தூர் கிராமத்தில் பராந்தக சோழனால் கட்டப்பட்டு உத்தம சோழனால் புனரமைக்கப்பட்டது. சோழ அரசில் முதல் செங்கற்களால் ஆன கோவில் இந்த கோவில் என்று வரலாறு கூறுகிறது‌. இது… Read More »100ஆண்டுக்கு பின் அரியலூர் மங்களாம்பிகை சமேத கங்காஜடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்..

கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப் புரதான சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோவிலானது… Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்….

மீரா மகளிர் கல்லூரி மாணவிகள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் கீழப்பழுவூர் மீரா மகளிர் கல்லூரி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு ரொக்கப் பரிசுகளை… Read More »மீரா மகளிர் கல்லூரி மாணவிகள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை

ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அருள்மிகு ஆபத்து காத்த விநாயகர் கோவில் மிகவும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில். இக் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்று பல்லாண்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்… விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்… 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் நகராட்சி AITUC துப்புரவு தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகில் நகராட்சி AITUC செயலாளர் ரெ.நல்லுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி பணியாளர் சம்மேளன மாநில செயலாளர் த.தண்டபாணி சிறப்புரை ஆற்றினார். AITUC கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் G.ஆறுமுகம்,… Read More »அரியலூர் நகராட்சி AITUC துப்புரவு தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்…

தமிழ்ச்செம்மல்” விருது பெற்ற ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனுக்கு வாழ்த்து…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துரை ஒன்றியம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர், பெரியார் பெருந்தொண்டர், குறள்நெறி ஆசான் முத்துக்குமரன் அவர்களுக்குதமிழ் வளர்ச்சித் துறை விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தித்துறை… Read More »தமிழ்ச்செம்மல்” விருது பெற்ற ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனுக்கு வாழ்த்து…

error: Content is protected !!