Skip to content

ஆனைமலை

ஆழியார் கவியருவி மீண்டும் திறப்பு… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…..

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார் கவியருவி தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து அருவியல் குளித்துச் செல்வது வாடிக்கை.… Read More »ஆழியார் கவியருவி மீண்டும் திறப்பு… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…..

ஆனைமலை ….. ஊருக்குள் புகுந்த சிறுத்தை….நாய், கன்று குட்டியை கடித்தது

  • by Authour

கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் விவசாய தோட்டங்களும், குடியிருப்பு நிலங்களும் உள்ளன.இங்கு அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளை சுற்றி காட்டில் இருந்து வரும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து… Read More »ஆனைமலை ….. ஊருக்குள் புகுந்த சிறுத்தை….நாய், கன்று குட்டியை கடித்தது

ஆனைமலை ஆற்றில் ஆர்ஷா வித்யா பீடம் – சிவனடியார்கள் இணைந்து ஆராத்தி பெருவிழா..

கோவை, ஆனைமலை ஆர்ஷா வித்யா பீடம் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் இணைந்து ஆனைமலை ஆழியார் ஆற்றங்கரையில் ஆழியார் மற்றும் உப்பாரு சங்கமிக்கும் இடத்தில் சிவனடியார்கள் நதி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்… Read More »ஆனைமலை ஆற்றில் ஆர்ஷா வித்யா பீடம் – சிவனடியார்கள் இணைந்து ஆராத்தி பெருவிழா..

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

  • by Authour

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு… Read More »ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

மாசாணியம்மன் கோவில் தங்க நகைகள் உருக்கும் பணி தொடக்கம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய. 32 கிலோ 663 கிராம் தங்கம் நகைகள் உள்ளிட்ட பொன் இனங்களை உருக்கி… Read More »மாசாணியம்மன் கோவில் தங்க நகைகள் உருக்கும் பணி தொடக்கம்

கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறப்பு…

கோவை, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவதால் இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியேறிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இந்து… Read More »கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறப்பு…

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா…. 26 யானைகள் பங்கேற்பு..

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக… Read More »ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா…. 26 யானைகள் பங்கேற்பு..

கோவையில் கஞ்சா… நாகை பெண் உள்பட 3 பேர் கைது..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா,பான் மசாலா, கஞ்சா, போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் போலீசார் பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து… Read More »கோவையில் கஞ்சா… நாகை பெண் உள்பட 3 பேர் கைது..

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி,மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி வனசரங்களில் குளிர்கால பிந்திய கணக்கெடுக்கும் பணி துவக்கியது, இதில் 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்கள்… Read More »ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் EB கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இது தொடர்பாக… Read More »வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

error: Content is protected !!