Skip to content

இல்லை

ஆட்சிப் பங்கு பேச்சு – கூட்டணியில் பிளவு இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்!

  • by Editor

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில்… Read More »ஆட்சிப் பங்கு பேச்சு – கூட்டணியில் பிளவு இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்!

இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை

  • by Editor

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய விவசாயிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார். “இந்திய விவசாய பொருட்களுக்கு அமெரிக்காவில் 0%… Read More »இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை

தமிழகத்தில் தொழில் துவங்க இடவசதி இல்லை- ஆனாலும் இடம் தருகிறோம்

  • by Editor

திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் தேர்தல் ஆயத்த பணிகள் வாக்காளர் பட்டியல் பிறப்பு தீவிர சீராய்வு பணிகள் குறித்த நிர்வாகிகளான ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.… Read More »தமிழகத்தில் தொழில் துவங்க இடவசதி இல்லை- ஆனாலும் இடம் தருகிறோம்

யாரையும் தடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை… அமைச்சர் மகேஸ் பதில்

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வி.என்.நகரில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது.மாவட்ட… Read More »யாரையும் தடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை… அமைச்சர் மகேஸ் பதில்

பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஓடையைகுளம் பேரூராட்சி அறிவொளிநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர், அருந்ததி மக்கள் அதிகம்… Read More »பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு

தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக்​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப்​பெற வேண்​டும், பொதுத்​துறை நிறு​வனங்​களில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய- மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் கொண்​டுவர… Read More »தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை

குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5கோவை மாவட்டம், வீரகேரளம் பகுதியில் வீடில்லா நாய் ஒன்று சுற்றிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் வீர கேரளம் பகுதியில் உள்ள ரவிக்குமார் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு உள்ள ஒரு கடைக்கு சென்று உள்ளனர்.… Read More »குரைத்தநாயை வெட்டிக்கொன்ற கொடூரன்- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தலா? தேர்தல் ஆணையம் புதிய தகவல்

கோவை மாவட்டம் வால்பாறை(தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.  அமுல் கந்தசாமி 2 தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார்.  வழக்கமாக   மக்கள் பிரதிநிதிகள் காலமானால், அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள்  இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி … Read More »வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தலா? தேர்தல் ஆணையம் புதிய தகவல்

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

ஆள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டதாக   கூடுதல் டிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டு  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜெயராம்  தனது சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். மேலும்… Read More »ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை- தமிழக அரசு உறுதி

தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள்- மக்களவையில் மந்திரி ஆணவ பேச்சு

  • by Authour

மக்களவையில் இன்று  தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் , மத்திய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை தர மறுப்பது குறித்த  பிரச்னையை  எழுப்பினார். அப்போது கல்வி மந்திரி,  தர்மேந்திர பிரதான் எழுந்து … Read More »தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள்- மக்களவையில் மந்திரி ஆணவ பேச்சு

விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் தப்பே இல்லையே… குஷ்பு

திருப்பூரில் பாஜக பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகி குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய குஷ்பு, “ஒரு கட்சி தலைவராக இருக்கும்போது விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் தப்பே இல்லையே… பாதுகாப்பு… Read More »விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் தப்பே இல்லையே… குஷ்பு

அதிமுகவுடன் கூட்டணி இல்லை…..தவெக அதிரடி அறிவிப்பு

  • by Authour

நடிகர் விஜயின் தவெக  கட்சி மாநில மாநாடு கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடந்தபோது, மாநாட்டில் பேசிய  கட்சி தலைவர் விஜய் திமுகவை  தாக்கி பேசினார். ஆனால் அதிமுக குறித்து பேசவில்லை.  அத்துடன் தங்களுடன் கூட்டணியாக… Read More »அதிமுகவுடன் கூட்டணி இல்லை…..தவெக அதிரடி அறிவிப்பு

உதயநிதி படம் இல்லாமல்….திமுக பேனர்….திருச்சியில் பரபரப்பு

  • by Authour

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேருவுக்கு வரும்  9ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி திமுகவினர் திருச்சி மாநகர் முழுவதும்  ஆங்காங்கே  அமைச்சர் நேருவை வாழ்த்தி பேனர்கள் வைத்து உள்ளனர். அமைச்சர் கே.என். நேருவின்… Read More »உதயநிதி படம் இல்லாமல்….திமுக பேனர்….திருச்சியில் பரபரப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025ல் நடக்கிறது…. சாதி வாரி சென்சஸ் இல்லை

  • by Authour

நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, ஆங்கிலேயர்  ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை… Read More »மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025ல் நடக்கிறது…. சாதி வாரி சென்சஸ் இல்லை

லெபனான் மீது தொடர் தாக்குதல் ……போர் நிறுத்தம் கிடையாது…. இஸ்ரேல் திட்டவட்டம்

  • by Authour

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. காசா போர் தற்போது லெபனான் நாட்டிலும்  பரவிவிட்டது. இஸ்ரேல்… Read More »லெபனான் மீது தொடர் தாக்குதல் ……போர் நிறுத்தம் கிடையாது…. இஸ்ரேல் திட்டவட்டம்

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு……முதல்வர் உறுதிமொழி

  • by Authour

தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை நடந்தது.  முதல்வர் மு.க.ஸ்டாலின்  இதில்  பங்கேற்று போதை இல்லா தமிழ்நாடு உறுதிமொழியை வாசித்தார். இதில் பங்கேற்ற… Read More »போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு……முதல்வர் உறுதிமொழி

திருமண ஆசை இல்லை…நடிகை ஆண்ட்ரியா..

தமிழில் முன்னணி பாடகியாக இருப்பவர் ஆண்ட்ரியா. தனது இனிமையான குரலால் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். பன்முக திறமைக்கொண்ட இவர், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.  ஏற்கனவே மங்காத்தா, விஸ்வரூபம்,… Read More »திருமண ஆசை இல்லை…நடிகை ஆண்ட்ரியா..

வருமான வரியில் எந்தவித மாற்றமும் இல்லை…. இடைக்கால பட்ஜெட் விவரம்

  • by Authour

மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு  நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி திட்டம்… Read More »வருமான வரியில் எந்தவித மாற்றமும் இல்லை…. இடைக்கால பட்ஜெட் விவரம்

உலக கோப்பை இறுதி போட்டி… கபில்தேவ் அழைக்கப்படாதது ஏன்?

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடந்தது. இதில்  இந்த போட்டியின் அம்பாசிடர் என்ற வகையில்  சச்சின் டெண்டுல்கர் அழைக்கப்பட்டார். மேடையில் அவர்  பரிசுகளும் வழங்கினார். ஆனால் இந்திய அணியை முதன் முதலில்… Read More »உலக கோப்பை இறுதி போட்டி… கபில்தேவ் அழைக்கப்படாதது ஏன்?

ஐகோர்ட் உத்தரவு…….அதிமுக கொடி இல்லாத கார்…. கரையில்லாத வேட்டி …. சோகத்தில் ஓபிஎஸ்

  • by Authour

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம்,   இடுப்பு வலி, முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெற அவர்  சிங்கப்பூர் சென்றார். நடிகர் ரஜினி சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத்… Read More »ஐகோர்ட் உத்தரவு…….அதிமுக கொடி இல்லாத கார்…. கரையில்லாத வேட்டி …. சோகத்தில் ஓபிஎஸ்

மோடியுடன் இணைந்து பிரசாரம் இல்லை…. மிசோ முதல்வர் அதிரடி

  • by Authour

நவம்பர் 7ம் தேதி  மிசோரம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அங்கு நவம்பர் 7-ந்ேததி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. சோரம்தங்கா முதல்வராக… Read More »மோடியுடன் இணைந்து பிரசாரம் இல்லை…. மிசோ முதல்வர் அதிரடி

அண்ணாமலை இல்லாமல், சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

  • by Authour

சென்னையில், சில நாட்களுக்கு  முன்  நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை… Read More »அண்ணாமலை இல்லாமல், சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சட்டவிரோத மதுபார் ஒரு இடத்தில் கூட இல்லை… அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோட்டில் இன்று பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக்கில் பணியாளர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் சீனியாரிட்டி அடிப்படையில் 2000… Read More »சட்டவிரோத மதுபார் ஒரு இடத்தில் கூட இல்லை… அமைச்சர் முத்துசாமி பேட்டி

100 டெஸ்ட்க்கு பிறகு நாதன் லயன் இல்லாமல் களம் இறங்கும் ஆஸி.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. இதன் 2-வது நாள் ஆட்டத்தில் பீல்டிங்கின் போது ஆஸ்திரேலிய அணியின் பிரதான சுழற்பந்து… Read More »100 டெஸ்ட்க்கு பிறகு நாதன் லயன் இல்லாமல் களம் இறங்கும் ஆஸி.

மாநில பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்…. பிரதமர் மோடிக்கு…மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் கடிதம்

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான இனமோதல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 45 தினங்களுக்கும் மேலாக நீடிக்கும்  வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20… Read More »மாநில பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்…. பிரதமர் மோடிக்கு…மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் கடிதம்

வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை… இலவச மின்சாரம் தொடரும்….மின்வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என வதந்தி பரவியது. இந்த நிலையில் வீடுகளுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும்  கிடையாது. மின் கட்டணம் உயராது என தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக… Read More »வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை… இலவச மின்சாரம் தொடரும்….மின்வாரியம் அறிவிப்பு

எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கரூர், சென்னை, கோவை உள்பட  பல்வேறு இடங்களில்  இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.   மின்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி வீடுகளிலும் சோதனை நடப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து… Read More »எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் 6-வது வார்டு மேலத்தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்‌ இப்பகுதியில் மோட்டார் பழுது காரணமாக கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.… Read More »மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்..

மோடி, அமித்ஷா பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை….. சித்தராமையா பேட்டி

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தேர்தல் வெற்றி குறித்து கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி  பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும். கர்நாடக மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் எடுபடவில்லை. மோடியோ,… Read More »மோடி, அமித்ஷா பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை….. சித்தராமையா பேட்டி

தனி மெஜாரிட்டியுடன் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது…. தேர்தல் முடிவுகள் விவரம்

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த 10ம் தேதி  ஒரே கட்டமாக நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளிலும் நடந்த வாக்குப்பதிவு பொதுவாக அமைதியாக நடந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை … Read More »தனி மெஜாரிட்டியுடன் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது…. தேர்தல் முடிவுகள் விவரம்

பொன்னியின் செல்வன்2 சிறப்பு காட்சி இல்லை…..தியேட்டர் அதிபர் சங்கம் அறிவிப்பு

  • by Authour

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் நாளைய தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி ரிலீசாகி மாபெரும்… Read More »பொன்னியின் செல்வன்2 சிறப்பு காட்சி இல்லை…..தியேட்டர் அதிபர் சங்கம் அறிவிப்பு

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:  திருமண மண்டபங்களில்  மதுபானம் பரிமாறவும், பயன்படுத்தவும் அனுமதியில்லை . திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது. அதே நேரத்தில் சேப்பாக்கம்… Read More »திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி இல்லை….. அமைச்சர் செந்தில் பாலாஜி

11 ஆயிரம் வகுப்பறை இல்லை- 2 ஆயிரம் கழிப்பறை இல்லை….. அரசு பள்ளிகளின் லட்சணம் இதுதான்…?..

  • by Authour

தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் போதுமான கழிப்பறைகள் இல்லை என்றும் இந்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட… Read More »11 ஆயிரம் வகுப்பறை இல்லை- 2 ஆயிரம் கழிப்பறை இல்லை….. அரசு பள்ளிகளின் லட்சணம் இதுதான்…?..

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா..?.. அமைச்சர் மா.சு விளக்கம்….

வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடும் சூழல் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இதுதொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. பள்ளி… Read More »தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா..?.. அமைச்சர் மா.சு விளக்கம்….

error: Content is protected !!