Skip to content

கனமழை

10 மாவட்டங்களில் இன்று கனமழை.. 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மைய உயர் அதிகாரி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி… Read More »10 மாவட்டங்களில் இன்று கனமழை.. 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு..

ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

  • by Authour

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு தினங்களாக மழை ஓய்ந்த நிலையில்… Read More »ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.  குறிப்பாக நன்னிலம்,  கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கனமழை… Read More »கனமழை….. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

5 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… 19 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை….

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்… Read More »5 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… 19 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை….

தொடர் கனமழை….. நிரம்பும் நிலையில் வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 1 வாரத்துக்கும்… Read More »தொடர் கனமழை….. நிரம்பும் நிலையில் வைகை அணை

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகம், கேரளாவில் கனமழை பெய்யும்

  • by Authour

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.… Read More »அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகம், கேரளாவில் கனமழை பெய்யும்

14 மாவட்டங்களில் கனமழையும், 5 மாவட்டத்தில் மிக கனமழைக்கும் வாய்ப்பு….

  • by Authour

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ஈரோடு… Read More »14 மாவட்டங்களில் கனமழையும், 5 மாவட்டத்தில் மிக கனமழைக்கும் வாய்ப்பு….

இன்று, நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை…?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு… Read More »இன்று, நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை…?

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (06.11.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய… Read More »16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

கரூர் , திண்டுக்கல், சேலம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (06.11.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »கரூர் , திண்டுக்கல், சேலம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!